நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல்..
நாகை மாவட்டம், செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்த எண்முருகன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவர் உள்ளிட்ட அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல், முத்து, சின்னையன் ஆகிய நான்கு மீனவர்கள் கோடியக்கரை அருகே 20 நாட்டிக்கல் மைல்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல்..