Skip to content

தமிழகம்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல்..

நாகை மாவட்டம், செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்த எண்முருகன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவர் உள்ளிட்ட அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல், முத்து, சின்னையன் ஆகிய நான்கு மீனவர்கள் கோடியக்கரை அருகே 20 நாட்டிக்கல் மைல்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல்..

அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான… Read More »அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்..

  • by Authour

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது; ☀️ஈரோடு – 108.68 ☀️திருப்பத்தூர் – 107.6 ☀️சேலம் – 106.88 ☀️வேலூர் – 106.7 ☀️கரூர் பரமத்தி – 105.8… Read More »தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்..

இனி ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ – பாஸ்

  • by Authour

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். அபோது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள்… Read More »இனி ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ – பாஸ்

அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் வானில் தடுமாற்றம்… பீகாரில் பரபரப்பு..

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிறார் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மொத்தம் 42 தொகுதிகளுக்கும் 7… Read More »அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் வானில் தடுமாற்றம்… பீகாரில் பரபரப்பு..

வரதட்சணை கொடுமை… 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

சென்னை அடுத்த மதுரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (35). இவருக்கும் சித்தலப்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. மகேஸ்வரி பி.எட்., படித்துள்ளார். திருமண வாழ்க்கை சில நாட்கள் சிறப்பாக… Read More »வரதட்சணை கொடுமை… 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் நெப்போலியன்…

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி வைப்பு நிதியாக வழங்கினார் நடிகர் நெப்போலியன். இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 – 2006 ஆம் காலகட்டத்தில்… Read More »தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் நெப்போலியன்…

சோளத்தட்டைகளை தீயிட்டு கொளுத்திய முதியவர்… தவறி விழுந்து சாவு…

அரியலூர் மாவட்டம் ஆங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலம். இவர் தனது வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்து, கடந்த மாதம் அறுவடை செய்துள்ளார். இன்று தனது வயலில் இருந்த சோளத்தட்டைகளை செங்கமலம் தீயிட்டு கொளுத்தி உள்ளார்.… Read More »சோளத்தட்டைகளை தீயிட்டு கொளுத்திய முதியவர்… தவறி விழுந்து சாவு…

மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் ….காங்., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்… Read More »மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் ….காங்., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன்-கலைவாணி தம்பதியினரின் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி… Read More »ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

error: Content is protected !!