Skip to content

தமிழகம்

பிரசவத்தின் போது புதுக்கோட்டை டாக்டர் சாவு.. பணிபுரிந்த ஆஸ்பத்திரியில் சோகம்..

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் ராஜா, கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது 4-வது மகள் டாக்டர் அஞ்சுதா… Read More »பிரசவத்தின் போது புதுக்கோட்டை டாக்டர் சாவு.. பணிபுரிந்த ஆஸ்பத்திரியில் சோகம்..

30 நாள் குழந்தையை கொன்று புதைத்த தாய்-பாட்டி.. காரணம் என்ன?

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48). என்ற மனைவியும் ஐந்து மகன்களும், நான்கு மகள்களும் சேர்த்து ஒன்பது பிள்ளைகள் உள்ளனர்.… Read More »30 நாள் குழந்தையை கொன்று புதைத்த தாய்-பாட்டி.. காரணம் என்ன?

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. கோவையில் பயங்கரம்..

கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக டாடா நெக்சான் காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி… Read More »திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. கோவையில் பயங்கரம்..

ரூ.770 தவணைக்காக கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்… அட்டூழியம்..

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎஃப்சி என்ற தனியார் வங்கி மூலம் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு வாரம்… Read More »ரூ.770 தவணைக்காக கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்… அட்டூழியம்..

20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மேற்குவங்கம், பீகார், ஒடிசாவில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதற்கான… Read More »20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை….

நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதான அனுஜ் தாபன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதான அனுஜ் தாபன்… Read More »சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை….

ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்…. சரஸ்வதி மகால் நூலுக ஓய்வூதியர்கள் கோரிக்கை..

ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று சரஸ்வதி மகால் நூலக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குச் சங்கத் தலைவர் பாஸ்கரன், செயலர் அஞ்சையன் அனுப்பிய மனுவில் கூறியதாவது:… Read More »ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்…. சரஸ்வதி மகால் நூலுக ஓய்வூதியர்கள் கோரிக்கை..

லால்குடி…. ரோட்டில் கொட்டப்பட்ட ஆதார் அட்டை, தபால்கள்…..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்ற கிராமத்தில்  ஊருக்கு ஒதுக்குபுறமான  இடத்தில்  தபால்கள், ஆதார் அட்டைகள் கொட்டிக்கிடந்தன.  சுமார் 100 ஆதார் அட்டைகள்,  100க்கும் மேற்பட்ட  தபால்கள் அங்கு கிடந்தன. இதைப்பார்த்த… Read More »லால்குடி…. ரோட்டில் கொட்டப்பட்ட ஆதார் அட்டை, தபால்கள்…..

திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியவையும் அடங்கி உள்ளது. இந்த மாவட்டங்களில் 151 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில்… Read More »திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டி 2ம் இடம் பிடித்து தஞ்சை ரயில்வே நிலையம் சாதனை

தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்கிரமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி கிராமிய தப்பாட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் அம்மன் தேர் வீதி… Read More »தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…

error: Content is protected !!