Skip to content

தமிழகம்

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

யூ டியூபர் சவுக்கு சங்கர்  பெண் போலீசாரை  இழிவுபடுத்தி  வெளியிட்ட செய்தி தொடர்பாக அவர் மீது  கோவை   மாநகர சைபர் கிரைம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று… Read More »சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

உலக சதுரங்க சாம்பியன் அரியலூர் சர்வானிகாவிற்கு பாராட்டு விழா..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உடையார்பாளையத்தை சேர்ந்தவர்கள் சரவணன்-அன்பு ரோஜா தம்பதியினர். இவர்களின் மகள் சர்வாணிகா. 8 வயது சிறுமியான இவர் 6வது வயதிலிருந்தே செஸ் போட்டியில் ஆர்வம் காட்டி வந்தார். இதையறிந்த அவரது… Read More »உலக சதுரங்க சாம்பியன் அரியலூர் சர்வானிகாவிற்கு பாராட்டு விழா..

அரியலூர் மாவட்டத்தில் நாளை 2364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்…

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 648 மாணவர்களும், வெங்கட கிருஷ்ணாபுரத்தில் உள்ள… Read More »அரியலூர் மாவட்டத்தில் நாளை 2364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்…

குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதாகவும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக மங்களமேடு… Read More »குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 96-வது ஆணாடாக அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் சுவாமி வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

இன்று பத்திரிகை சுதந்திர நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  இன்று உலகப் பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு  முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  1992-ல் வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து… Read More »இன்று பத்திரிகை சுதந்திர நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கடத்தல்?…… போலீசில் புகார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என … Read More »நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கடத்தல்?…… போலீசில் புகார்

மக்கள் எனக்காக பேசுகிறார்கள்….. கங்கை அமரனுக்கு…. வைரமுத்து பதிலடி

கவிஞர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று  ஒரு விழாவில் பேசினார்.  சில நேரங்களில் இசையைவிட மொழி பெரியதாக இருக்கும் என்று வைரமுத்து பேசியிருந்தார். வைரமுத்துவின் இந்த பேச்சு இளையராஜாவை தாக்கி பேசுவது… Read More »மக்கள் எனக்காக பேசுகிறார்கள்….. கங்கை அமரனுக்கு…. வைரமுத்து பதிலடி

வெயிலின் உச்சம்….கத்திரி வெயில் தொடங்கியது….. வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும்.  . இதற்கிடையே, ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை… Read More »வெயிலின் உச்சம்….கத்திரி வெயில் தொடங்கியது….. வெப்ப அலை வீசும்

சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர்… Read More »சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

error: Content is protected !!