Skip to content

தமிழகம்

கோவையில் போதை ஆசாமிகள் தகராறு… பரபரப்பு..

கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று… Read More »கோவையில் போதை ஆசாமிகள் தகராறு… பரபரப்பு..

பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் பெஞ்சை உடைத்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் புகார்…

கரூர் மாவட்டம் புலியூரை அடுத்துள்ளது வெங்கடாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தின் பொது இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் 4 சிமெண்ட் பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருந்தது.… Read More »பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் பெஞ்சை உடைத்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் புகார்…

கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெய்வத் தமிழ் பேரவை மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்… Read More »கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கடும்வெயில்…. சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தமிழக பள்ளிக்கல்வித்துறை  இயக்குனர்,  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும்… Read More »கடும்வெயில்…. சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

ஊட்டியில் திடீர் மழை…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த பல நாட்களாக கடும் வெப்பம் நிலவி.வந்த நிலையில் நீர் நிலைகள் வரண்டுவிட்டன. பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் காணப்பட்டது விவசாயபூமிகள் வானம் பார்த்த பூமிகளாய் மாறின லாரிகளில் காசு… Read More »ஊட்டியில் திடீர் மழை…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என … Read More »நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

கள்ளக்கடல்…….தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடல் சீற்றம்…. சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம்(ஐ.என்.சி.ஓ.ஐ.எஸ்) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை விடுத்துள்ளன.… Read More »கள்ளக்கடல்…….தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடல் சீற்றம்…. சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாளை நீட் தேர்வு….. தேர்வர்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

இந்தியா  முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடக்கிறது. இந்தியா முழுவதும் 557 நகரங்களில்… Read More »நாளை நீட் தேர்வு….. தேர்வர்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே முத்தனம் பாளையத்தில் வெற்றி கன்ஸ்ட்ரக்சன் என்ற தார் கலவை நிலையம் செயல்பட்டு வருகிறது அந்த நிறுவனத்திற்கு கருஞ்செல்லி பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தார் கம்பெனியில் கிருஷ்ணகிரி… Read More »கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

அரியலூர் திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் -15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பொதுமக்கள் நலமுடன் வாழ, விழாவில் 18 நாட்கள் மகாபாரதம் படாப்பட்டது. முக்கிய… Read More »அரியலூர் திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

error: Content is protected !!