Skip to content

தமிழகம்

டூவீலர்கள் மோதல்… அரியலூர் அருகே வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். கூலி தொழிலாளியான இவர் சொந்த வேலையின் காரணமாக ஆண்டிமடம் சென்று விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.… Read More »டூவீலர்கள் மோதல்… அரியலூர் அருகே வாலிபர் பரிதாப பலி…

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. கூலிதொழிலாளி போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வில் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம்… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. கூலிதொழிலாளி போக்சோவில் கைது..

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு………..94.56% தேர்ச்சி……. திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை… Read More »பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு………..94.56% தேர்ச்சி……. திருப்பூர் மாவட்டம் முதலிடம்

கோவை….. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை…. நகைகொள்ளை

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 55), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா (40). இவர் அங்குள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2… Read More »கோவை….. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை…. நகைகொள்ளை

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சோ்க்கை ….. விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல்… Read More »அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சோ்க்கை ….. விண்ணப்பங்கள் வரவேற்பு

பிளஸ்2 தேர்வு முடிவு சற்று நேரத்தில் வெளியாகிறது

தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை  நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி… Read More »பிளஸ்2 தேர்வு முடிவு சற்று நேரத்தில் வெளியாகிறது

ஊட்டி, கொடைக்கானலுக்கு இன்று முதல் இ-பாஸ் பதிவு துவக்கம்..

வானங்களின் நெரிசலை தவிர்க்க ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுதளங்களுக்கு இபாஸ் முறையை அமல்படுத்த மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை நேற்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. இது தொடர்பாக… Read More »ஊட்டி, கொடைக்கானலுக்கு இன்று முதல் இ-பாஸ் பதிவு துவக்கம்..

இன்று காலை பிளஸ்2 தேர்வுகள் முடிவுகள் வெளியீடு..

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது.. மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்றும் EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி… Read More »இன்று காலை பிளஸ்2 தேர்வுகள் முடிவுகள் வெளியீடு..

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கிடந்த ஜெயக்குமார்.. ..

திருநெல்வேலி கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் தனது வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதங்கள்… Read More »கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிந்து கிடந்த ஜெயக்குமார்.. ..

தமிழக அரசுக்கு எதிராக 8ம்தேதி ஆர்ப்பாட்டம்..

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சாதியவாத சமூகவிரோதிகள், பட்டியலின மக்கள் மீது வன்முறை… Read More »தமிழக அரசுக்கு எதிராக 8ம்தேதி ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!