Skip to content

தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கும், 1 கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ரூபாய் 88.50 காசுகளுக்கும் ஒரு கிலோ… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….

காங். தலைவர் எரித்து கொலை…….ரூபி மனோகரன் எம்எல்ஏவிடம் துருவி துருவி விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர்  எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதி வைத்த கடிதங்களில்  முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு,   தனுஷ்கோடி ஆதித்தன்,  நாங்குனேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி… Read More »காங். தலைவர் எரித்து கொலை…….ரூபி மனோகரன் எம்எல்ஏவிடம் துருவி துருவி விசாரணை

4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவர் வேத்தியார்வெட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் நவீனா ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவுடையான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார்… Read More »4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளிமான்…

கரூரில் குடியிருப்பு பகுதியில் புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்திக் கொண்டு வந்ததால் தனியார் குடோனுக்குள் புகுந்தது – பொதுமக்கள் புள்ளிமானை பத்திரமாக பூட்டி வைத்ததால், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து சென்றனர். கரூர்… Read More »நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளிமான்…

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: வணக்கம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும்,… Read More »4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பெண்ணை கொன்று நகைகொள்ளை… 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் மனோகரன் மற்றும் அவரது மகள்கள் இருவரும் வெளியில் சென்று இருந்த நிலையில்… Read More »பெண்ணை கொன்று நகைகொள்ளை… 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்… Read More »கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் உவரி அருகே உள்ள கரைசுத்திபுதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் 30ம் தேதி இரவு மாயமானார். 2 நாள் அவரது… Read More »காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவருைடய மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று… Read More »பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

கலெக்டர்களை காக்க வைக்க கூடாது.. E.Dக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்..

தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த… Read More »கலெக்டர்களை காக்க வைக்க கூடாது.. E.Dக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்..

error: Content is protected !!