Skip to content

தமிழகம்

அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

மோசடிகளும்,  திருட்டுகளும்  தினந்தோறும் ஒவ்வொரு விதத்தில் நடக்கிறது.   ரூம் போட்டு யோசிப்பாங்களாடா என  வடிவேல் பேசும் வசனம் போல,  மோசடிப்பேர்வழிகளும் ரூம் போட்டு த்தான் யோசிப்பார்கள் போல,   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை … Read More »அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

தென் இந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ. வேலாயுதம் காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம்  பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. வேலாயுதம்(75) இன்று காலமானார்.  இவர் 1996ல் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து தேர்வு  செய்யப்பட்டவர். இவர் தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலேயே முதல் பாஜக எம்.எல்.ஏ. என்ற… Read More »தென் இந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ. வேலாயுதம் காலமானார்

8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  தமிழகத்தில் நேற்று கோவை, சேலம்,  சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூர், திருத்தணி, வேலுார், ஈரோடு, மதுரை நகரம், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், திருநெல்வேலி, திருச்சி… Read More »8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

அரியலூரில் விபத்து.. தஞ்சை புரோகிதர்கள் 4 பரிதாப சாவு..

அரியலூர் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று மாலை ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக  லாரியின் பின்னால் வேகமாக… Read More »அரியலூரில் விபத்து.. தஞ்சை புரோகிதர்கள் 4 பரிதாப சாவு..

நிலமோசடி வழக்கில் விசாரணை… நடிகை கவுதமி பேட்டி!

பணம் பெற்று தன்னிடம் நிலமோசடி செய்துவிட்டதாக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் மீது நடிகை கவுதமி கொடுத்த புகாரின் பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான்… Read More »நிலமோசடி வழக்கில் விசாரணை… நடிகை கவுதமி பேட்டி!

திருச்சி ஜிஎச்-ல் வெயிலால் பாதிக்கபடுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு…

கோடைகால வெப்ப அலை தாக்கத்தில் எப்படி நம்மை பாதுகாகத்து கொள்ள வேண்டும், எந்த விதமான உடைகள் அணிய வேண்டும் உள்ளிட்ட முன் எச்சரிக்கை தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »திருச்சி ஜிஎச்-ல் வெயிலால் பாதிக்கபடுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு…

விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம்…. விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் லாரன்ஸ்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்:- மயிலாடுதுறை அருகே தில்லையாடியில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி:-… Read More »விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம்…. விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் லாரன்ஸ்..

பெண்ணை பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால்… ஒழுங்கு நடவடிக்கை… கம்யூனிஸ்ட் வாசுகி…

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பெண்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்… Read More »பெண்ணை பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால்… ஒழுங்கு நடவடிக்கை… கம்யூனிஸ்ட் வாசுகி…

பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

புதுக்கோட்டை சமீப காலமாக கஞ்சா கோட்டையாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்தக் கஞ்சா கும்பல் களமிறங்கி விற்பனை செய்து வருகிறது. சிறுவர்களையும், இளைஞர்களையும் முதலில் கஞ்சா… Read More »பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றி கட்ட கோரிக்கை….

அரியலூர் மாவட்டம் வங்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னாவை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் வங்குடி கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு… Read More »புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றி கட்ட கோரிக்கை….

error: Content is protected !!