Skip to content

தமிழகம்

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூரில் பனியன்  கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2009 ம் ஆண்டு கற்பகவள்ளி என்பருடன் திருமணம் நடைபெற்றது.… Read More »மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமானூர் கிழக்கு பாமக ஒன்றிய செயலாளராகஇருக்கிறார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு, தனது  மனைவி சாந்தி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக… Read More »பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

பொள்ளாச்சி கடைவீதியில் லட்சுமி ஜூவல்லரி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை…

கோவை. பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக வந்த அதிகாரிகள்… Read More »பொள்ளாச்சி கடைவீதியில் லட்சுமி ஜூவல்லரி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை…

ஊட்டி மலர்கண்காட்சி…. நாளை தொடக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி 126-வது மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை ரோஜா… Read More »ஊட்டி மலர்கண்காட்சி…. நாளை தொடக்கம்

வீட்டின் முன்பு நின்ற டூவீலரை சாவகாசமாக திருடி செல்லும் மர்ம நபர்.

கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரியில் உள்ள 7 நம்பர் பகுதியில் சிவசக்தி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உரிமையாளர் வீடு உள்ளது. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன்… Read More »வீட்டின் முன்பு நின்ற டூவீலரை சாவகாசமாக திருடி செல்லும் மர்ம நபர்.

காற்றுக்காக கதவை திறந்து வைத்த ஆசிரியை பலாத்காரம்…..போதை ஆசாமிக்கு அடி உதை

சென்னை கோயம்பேடு பகுதியில்  31 வயதுடைய  தனியார் பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வருகிறது. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி  வருகிறார். அவர் இரவு நேரத்திலும் ஆட்டோ… Read More »காற்றுக்காக கதவை திறந்து வைத்த ஆசிரியை பலாத்காரம்…..போதை ஆசாமிக்கு அடி உதை

கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

பெண் போலீஸ் அதிகாரியை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர்  தாக்கப்பட்டதாக  அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்  கோவை கோர்ட்டில் மனு தாக்கல்… Read More »கோவை ஆஸ்பத்திரியில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

செவிலியர் தினம்… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி …

“சர்வதேச செவிலியர் தினத்தை” நினைவுகூரும் வகையில், “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சகதி, என்ற கருப்பொருளுடன் செவிலியர்கள் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி… Read More »செவிலியர் தினம்… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி …

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாயும் சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,615 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 52,920 ரூபாய்க்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது….

error: Content is protected !!