Skip to content

தமிழகம்

கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,266 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர் என, 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… 2500 மாணவர்களுக்கு நான் முதல்வன் கையேடு…

வளர்ச்சி திட்டப்பணி குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்… அரசு கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை… Read More »வளர்ச்சி திட்டப்பணி குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்… அரசு கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி….

கரூரில் ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி வசதிகளுடன் தனியார் பள்ளியை பின்னுக்கு தள்ளிய அரசு பள்ளி – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை-கரூர் மாவட்டத்தில் 21 அரசு… Read More »கரூர் மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி….

தவறி விழுந்து கர்ப்பிணி பலி……. ரயிலில் தொழில் நுட்பு கோளாறு இல்லை….. ரயில்வே அறிவிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு… Read More »தவறி விழுந்து கர்ப்பிணி பலி……. ரயிலில் தொழில் நுட்பு கோளாறு இல்லை….. ரயில்வே அறிவிப்பு

பொள்ளாச்சி அருகே கஞ்சா கடத்திய தந்தை-மகன் கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் தனி போலீசார் பலகட்ட நடவடிக்கைகள்… Read More »பொள்ளாச்சி அருகே கஞ்சா கடத்திய தந்தை-மகன் கைது….

முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த  ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). இவர், பூம்புகாரில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோவில் தெருவை… Read More »முக்கோண காதல்……..மயிலாடுதுறை கல்லூரி மாணவன், மாணவி தீயில் கருகி…. உயிருக்கு போராட்டம்

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி இணைந்து நடிக்கும்’லவ் ஸ்டோரி…

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய்… Read More »நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி இணைந்து நடிக்கும்’லவ் ஸ்டோரி…

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

12 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி,  ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில்… Read More »12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு, மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்து உள்ளது. பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5035 மாணவர்கள் 4737 மாணவிகள் என மொத்தம் 9772 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவு இன்று பள்ளி… Read More »மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

error: Content is protected !!