Skip to content

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை..

காருடன் கார் மோதி விபத்து.. ஏவ வேலுவின் மகன் கம்பன் உயிர்தப்பினார்..

அமைச்சர் வேலுவின் மகன் கம்பன். இன்று மதியம் திருவண்ணாமலை அருகே ஏந்தல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காருடன் கம்பன் சென்ற கார் மோதியது. இதில் கம்பன் காயங்களுடன் கம்பன்… Read More »காருடன் கார் மோதி விபத்து.. ஏவ வேலுவின் மகன் கம்பன் உயிர்தப்பினார்..

கூகுள் மேப்பால் விபரீதம்.. முட்டு சந்துக்குள் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்

சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். இரவு வீட்டில் இடப்பற்றாக்குறையால் உறவினர்கள் சிலர் வீட்டின் முன்புள்ள சாலையில் உறங்கியுள்ளனர். இந்த… Read More »கூகுள் மேப்பால் விபரீதம்.. முட்டு சந்துக்குள் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்.. சென்னை போலீஸ் நடவடிக்கை..

பெண்போலீசாரை அவதூறாக பேசியது மற்றும் கஞ்சா வைத்திருந்தாக  கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது… Read More »சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்.. சென்னை போலீஸ் நடவடிக்கை..

கள்ளக்காதலியை கொலை செய்து காரில் கடத்தி சென்ற வாலிபர் மற்றும் நண்பன் கைது..

கடலூரைச் சேர்ந்த பிரின்ஸ்(22)  என்ற பெண் தன் கணவருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் அப்பகுதியில் வேலை செய்த மற்றொரு நபருடன் (திவாகர் )கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.… Read More »கள்ளக்காதலியை கொலை செய்து காரில் கடத்தி சென்ற வாலிபர் மற்றும் நண்பன் கைது..

மாஜி நிர்வாகிக்கு வெட்டு.. திருவாரூர் பாஜ தலைவர் கைது ..

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள காவனூரைச் சேர்ந்தவர் மதுசூதனன்(45). பாஜக மாவட்ட விவசாயப் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவரான இவரை, குடவாசல் அருகேயுள்ள ஓகை பகுதியில் கடந்த 8-ம் தேதிஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு,… Read More »மாஜி நிர்வாகிக்கு வெட்டு.. திருவாரூர் பாஜ தலைவர் கைது ..

ஏபிஆர்ஓ ஆசைத்தம்பி காலமானார்.. அலுவலகத்தில் மயங்கி விழுந்த பரிதாபம்..

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (50). மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி). தற்போது திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆசைத்தம்பி ஏபிஆர்ஓவாக பணியாற்றி வந்தார்.  கடந்த 8ம் தேதி… Read More »ஏபிஆர்ஓ ஆசைத்தம்பி காலமானார்.. அலுவலகத்தில் மயங்கி விழுந்த பரிதாபம்..

நாகை-இலங்கை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் துவக்கம்…

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து இருந்தது. பல்வேறு காரணங்களால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயங்கிய கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல்… Read More »நாகை-இலங்கை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் துவக்கம்…

டேங்கர் லாரி விபத்து…12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்…

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள வெங்கடேஷ்வரா பெட்ரோல் பங்கிற்க்கு, திருச்சியில் இருந்து 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 8 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றி கொண்டு பெட்ரோல் டேங்கர் லாரி வந்தது.… Read More »டேங்கர் லாரி விபத்து…12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்…

பிரதமருக்கு எதிராக வேட்பு மனு: கிளம்பிய விவசாயிகளுக்கு சிக்கல்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் 111 விவசாயிகளை போட்டியிட வைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக கன்னியாகுமரி – பனாரஸ் காசி தமிழ் சங்கமம் ரயிலில்,… Read More »பிரதமருக்கு எதிராக வேட்பு மனு: கிளம்பிய விவசாயிகளுக்கு சிக்கல்

error: Content is protected !!