Skip to content

தமிழகம்

2 டிஐஜிக்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்..

தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கும், காஞ்சீபுரம் டி.ஐ.ஜி.யாக… Read More »2 டிஐஜிக்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்..

இன்று முதல் 6 நாட்களுக்கு கோடை மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு.. தென் மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியின் மேல் வளி மண்டல கீழடுக்கு… Read More »இன்று முதல் 6 நாட்களுக்கு கோடை மழைக்கு வாய்ப்பு..

காங் தலைவர் கொலை வழக்கு.. அப்பாவுவிடம் விசாரணை..?

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து இன்று அதிகாரிகளிடம் தென்மண்டல ஐ.ஜி கண்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது..  ஜெயக்குமார் வாயில் இரும்பு பிரஷ் வைக்கப்பட்டிருந்தது. அவரது வயிற்றில் 15… Read More »காங் தலைவர் கொலை வழக்கு.. அப்பாவுவிடம் விசாரணை..?

கல்லூரி கனவு….. உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி….. புதுகையில் நடந்தது

புதுக்கோட்டைமாவட்டம் சிவபுரம்ஜெ.ஜெ.கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் 12ம்வகுப்புதேர்ச்சிபெற்றமாணவ மாணவியர்க்கு நான்முதல்வன்திட்டத்தின்கீழ் ‘கல்லூரிக்கனவு’ என்ற உயர்கல்விவழிகாட்டி ஊக்குவிப்பு நிகழ்ச்சி , இன்று  நடந்தது.  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா  குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து மாணவ /மாணவியர் க்கு “கல்லூரி கனவு “கையேட்டினை… Read More »கல்லூரி கனவு….. உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி….. புதுகையில் நடந்தது

சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை  சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று… Read More »சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய. 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கி… Read More »மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

சவுக்கு சங்கருக்கு 1 நாள் போலீஸ் காவல்….. கோவை கோர்ட் உத்தரவு

யூ டியூபர் சவுக்கு சங்கர்  போலீசாரை அவமரியாதையாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள்  சிக்கி உள்ளன. எனவே அது தொடர்பாக… Read More »சவுக்கு சங்கருக்கு 1 நாள் போலீஸ் காவல்….. கோவை கோர்ட் உத்தரவு

வரும் 30ம் தேதி தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம்

மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனம் 27-வது சந்நிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்கள் தோளில் தூக்கிச் செல்லும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு  வரும்30ம் தேதி  நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கு மனிதனை… Read More »வரும் 30ம் தேதி தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம்

அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி செல்வமணி.இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 ம் ஆண்டு ஜெயங்கொண்டத்திலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், இந்தியன் பெட்ரோல் பங்கிற்கு… Read More »அரியலூர்…….ரூ. 6கோடி நிலத்தை ஏமாற்றி வாங்கிய சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு…

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழகத்தில்… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

error: Content is protected !!