Skip to content

தமிழகம்

பி்ளஸ்1 ரிசல்ட்…..கோவையில் 34,210 பேர் தேர்ச்சி…… தமிழ்நாட்டில் முதலிடம்

  பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. , மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் 1 பொதுத்… Read More »பி்ளஸ்1 ரிசல்ட்…..கோவையில் 34,210 பேர் தேர்ச்சி…… தமிழ்நாட்டில் முதலிடம்

தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 15-ந்தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் “நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர்(தயாநிதி மாறன்) தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார்.… Read More »தயாநிதி மாறன் வழக்கு……சென்னை கோர்ட்டில் எடப்பாடி ஆஜர்…. ஜூன் 27ல் விசாரணை

காங். தலைவர் கொலை…….தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை…….ஐஜி கண்ணன்

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசி்ங் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஐஜி கூறியதாவது: நெல்லை கிழக்கு… Read More »காங். தலைவர் கொலை…….தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை…….ஐஜி கண்ணன்

திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (30). பி.இ.படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து… Read More »திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24 )இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

தஞ்சை – திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை நடிகர் பிரபு திறந்து வைத்தார். ஏராளமானோர் பங்கேற்பு.‌ இன்று முதல் பொது மக்கள் கண்டு தஞ்சை – திருச்சி… Read More »தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

  கரூர்  ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள்  அஸ்வின் (12) 7ம் வகுப்பு , மாரிமுத்து (13) 6ம் வகுப்பு, விஷ்ணு (13) 8ம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள்… Read More »கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின்  பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களும்  தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை பெறுகிறது. இந்த மழை அதிகமாக பெய்யும்போது தான் கர்நாடகத்தில்… Read More »டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு முடிவுகள்  இன்று காலை வெளியானது.  கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார்.  இதில் 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி… Read More »பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன..

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று, www.dge.tn.gov.in இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள எண்… Read More »பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன..

error: Content is protected !!