Skip to content

தமிழகம்

6ம் கட்ட வேட்பாளர்களின் நடத்தை என்ன? 144 பேர் மீது கொலை, கற்பழிப்பு வழக்குகள் பதிவு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.  வரும் 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த 3 கட்ட தேர்தல்கள் நடைபெற… Read More »6ம் கட்ட வேட்பாளர்களின் நடத்தை என்ன? 144 பேர் மீது கொலை, கற்பழிப்பு வழக்குகள் பதிவு

ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன்… Read More »ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

திருவாரூர் வியாபாரி கொலையில் ……. நாமக்கல் கூலிப்படையினர் கைது

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் அப்பு (எ) ஹரிஹரன் (26) பழக்கடை நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் 28 ம் தேதி இரவு நீடாமங்கலத்தை சேர்ந்த வினோத் (24) , ராஜமுருகன்(19) ஆகியோருடன் லோடு… Read More »திருவாரூர் வியாபாரி கொலையில் ……. நாமக்கல் கூலிப்படையினர் கைது

வியாபாரியிடம் பணம் பறிப்பு……. சென்னை எஸ்.எஸ்.ஐ கைது

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சித்திக், தயிர் வியாபாரி. இவர் கடந்த 9ம் தேதி  கீழ்ப்பாக்கத்தில் உள்ள  ஒரு ஏடிஎம்மில் பணம் செலுத்த  ஏடிஎம் அறைக்குள் சென்றார். அப்போது  போக்குவரத்து போலீஸ் உடையில் இருந்த ஒருவர் … Read More »வியாபாரியிடம் பணம் பறிப்பு……. சென்னை எஸ்.எஸ்.ஐ கைது

தஞ்சை ….. மாஜி விஏஓ கொலையில் உறவினருக்கு வலை

தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் ராஜ மனோகரன் (71). இவர் திருவாரூர் மாவட்டத்தில் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜமனோகரனுடன் மூத்த மகள் மனோ ரம்யா. இளைய மகள்… Read More »தஞ்சை ….. மாஜி விஏஓ கொலையில் உறவினருக்கு வலை

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு

.இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி  5 நாட்டுப்படகுகறில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்களை கண்ட கடலோர காவல்படையினர் அவர்களை சுற்றி வளைத்து 14 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்த… Read More »நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காருக்குள் தற்கொலை

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் கம்ப மெட்டு பகுதியில், காருக்குள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காருக்குள் தற்கொலை

போலீசார் மிரட்டுகின்றனர்.. பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு..

பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்ட பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டில்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு… Read More »போலீசார் மிரட்டுகின்றனர்.. பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு..

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு……..பாஜக நிர்வாகிகள் ஜாமீன் மனு தள்ளுபடி….

தருமபுர ஆதீன ஆபாச வீடியோவை காட்டி பணம் கேட்டு கொல்ல முயற்சித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் வினோத் மற்றும் சீர்காழி முன்னாள் பாஜக ஒன்றிய… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு……..பாஜக நிர்வாகிகள் ஜாமீன் மனு தள்ளுபடி….

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

தஞ்சாவூர்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக  புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், விசாரணை பாதிக்க… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்

error: Content is protected !!