Skip to content

தமிழகம்

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில்… Read More »தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

பாஜக பொருளாளர் சேகரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  கோவையில் உள்ள  அவரது வீட்டில் இந்த விசாரணை நடந்தது.  தேர்தல் பணி இருப்பதால் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக சேகர் கூறியிருந்த… Read More »சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள்… Read More »சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 49.05 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 49.05அடி. அணைக்கு வினாடிக்கு 402 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 49.05 அடி

தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

தஞசை வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.… Read More »தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று  தொடங்கியது. திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும்,… Read More »சென்னை ஐஐடியில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் தொடக்கம்

மயிலாடுதுறை புதுப்பெண் அடித்துக்கொலை……திருமணமான 3 மாதத்தில் கொடூரம்

மயிலாடுதுறை அருகே   உள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான ஜெனிபர்(23)  இவரது உறவினரான மார்ட்டின் ராஜ் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது மூத்த மகள் இருக்கும்… Read More »மயிலாடுதுறை புதுப்பெண் அடித்துக்கொலை……திருமணமான 3 மாதத்தில் கொடூரம்

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?

தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை முதல் மிக… Read More »இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?

அமீருக்கு ரூ 3.93 கோடி கொடுத்தது குறித்து ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் E.D விசாரணை..

வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்(35)கை கைது செய்து  டில்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள், முகேஷ்,(33),… Read More »அமீருக்கு ரூ 3.93 கோடி கொடுத்தது குறித்து ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் E.D விசாரணை..

error: Content is protected !!