Skip to content

தமிழகம்

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்டம்  முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி… Read More »காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டிக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில்  பிஎஸ்சி(மயக்கவியல்),) பட்டப்படிப்பு படித்திட  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.… Read More »இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள  வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலராக பணியாற்றும் இளைஞர் முரளிராஜவிற்கு 41A யின் படி போலீசார் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் தற்சமயம் சிபிசிஐடி… Read More »வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்   திருவரங்குளம், அறங்குழலிங்கம் பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா   நேற்று இரவு விமரிசையாக நடந்தது.விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்றார். விழாவில்  அறந்தாங்கி சேர்மன்கள் சண்முகநாதன்,திருவரங்குளம் சேர்மன் கே.பி.கே.டி.தங்கமணி, திருவரங்குளம்தெற்கு ஒன்றிய செயலாளர்அரு.… Read More »புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனை… Read More »குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம், பாலக்கரையிலிருந்து மேலாத்துக்குறிச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மினி பஸ் சென்றது. இதில் நடத்துநராக சாத்தங்குடியைச் சோ்ந்த குமாா் மகன் மணிகண்டன் (28) பணியில் இருந்தாா். பஸ் சாத்தங்குடிக்கு சென்ற போது… Read More »கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 48.53 அடி.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 48.53 அடி. அணைக்கு வினாடிக்கு 633 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 48.53 அடி.

கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருந்தது. கரூர் ஆண்டாங் கோவில் மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவர் நகர்… Read More »கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நொய்யலாற்றில்  நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர் கோவை… Read More »கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2ம் தேதி வீட்டு அருகே உள்ள தோட்டத்தில்  எரிக்கப்பட்டு கிடந்தார்.  உடல் சாம்பலான நிலையில் அவரது உடலை  உவரி போலீசார் கைப்பற்றி… Read More »நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

error: Content is protected !!