Skip to content

தமிழகம்

பொன்நகை வாங்க போன பெண்கள் புன்னகை…… தங்கம் விலை 4 நாளில் ரூ.2000 குறைந்தது

தங்கம் விலை  நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே இருந்தது.  கடந்த   திங்கட்கிழமை  ஒரு பவுன் ஆபரணத்தங்கம்  ரூ.55ஆயிரத்து 200க்கு விற்பனையானது.  அடுத்தடுத்த நாட்களில்  விலை குறைந்து கொண்டே இருந்தது. இன்று  சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800… Read More »பொன்நகை வாங்க போன பெண்கள் புன்னகை…… தங்கம் விலை 4 நாளில் ரூ.2000 குறைந்தது

மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

2021ல் அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர்  ராஜேஸ்தாஸ். இவர்  பெண்  எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம்… Read More »மாஜி டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது……

புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரும்பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.  இந்த பணியினை கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு

கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கரூரிலிருந்து திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும்,  எதிர் திசையில் வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த … Read More »கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

தமிழகம்…..மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க… Read More »தமிழகம்…..மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி

கைக்குழந்தை உள்பட 3 பேரை கொன்று விட்டு…… தற்கொலை செய்த ஆசிரிய தம்பதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவருடைய மனைவி பழனியம்மாள் (44). இவர்களுடைய மகள் ஆனந்தவள்ளி (24). இவர் 8 வயது சிறுமியாக இருந்தபோது சாலை விபத்தில் சுந்தர மகாலிங்கம்… Read More »கைக்குழந்தை உள்பட 3 பேரை கொன்று விட்டு…… தற்கொலை செய்த ஆசிரிய தம்பதி

வேங்கை வயல் விவகாரம்…8 மணி நேரம் போலீஸ்காரரிடம் விசாரணை ஏன்?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், கடந்த 2022 டிசம்பர் 25ம் தேதி மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு… Read More »வேங்கை வயல் விவகாரம்…8 மணி நேரம் போலீஸ்காரரிடம் விசாரணை ஏன்?

பாதையில் பாறைகள்.. ஊட்டி மலை ரயில் மீண்டும் கேன்சல்..

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். நீலகிரி, மேட்டுப்பாளையத்தில்… Read More »பாதையில் பாறைகள்.. ஊட்டி மலை ரயில் மீண்டும் கேன்சல்..

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர், அவதூறு கருத்துக்களை  வெளியிட்டு யூ டியூப் பதிவு வெளியிட்டு இருந்தார்.  இது தொடர்பாக பெண் போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதனை ஏற்று  அவர்… Read More »குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்டம்  முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி… Read More »காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

error: Content is protected !!