Skip to content

தமிழகம்

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு… Read More »நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்

கீழே விழுந்ததில் வைகோவுக்கு எலும்பு முறிவு..

வைகோவின் மகன் துரை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது.. எனது தந்தை , கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று திருநெல்வேலி சென்று இருந்தார். இரவு, வீட்டில் கால்… Read More »கீழே விழுந்ததில் வைகோவுக்கு எலும்பு முறிவு..

கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

கரூர் மாவட்ட எல் ஆர் ஜி நாயுடு கூடைப்பந்து கழகம் சார்பில் 64ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22 ஆம் தேதி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு… Read More »கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

கழிவுகள் கொட்டும் இடமாக மாறும் பொன்னேரி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் சோழ கங்கம் என்னும் பொன்னேரி 1400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்பொழுது பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஏரி சுருங்கி 400… Read More »கழிவுகள் கொட்டும் இடமாக மாறும் பொன்னேரி

கரூர்… ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது…

கோடைகால துவங்கிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள… Read More »கரூர்… ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது…

95 பவுன் நகையை ஏமாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்துக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது சம்பந்தமான… Read More »95 பவுன் நகையை ஏமாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

கரூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது. எனவே, பொதுமக்களும் மற்றும்… Read More »குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை அருகே உள்ள, செபாஸ்டின் வீட்டில் வீட்டில் இன்று, பகல் 12:00 மணிக்கு சிறுத்தை நுழைந்தது. அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த, இடும்பன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்துள்ளார்.… Read More »வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..

பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் – போலீஸ் கட்டிப்பிடித்து வீடியோ..

திருநெல்வேலி – துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, ‘வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்’ என… Read More »பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் – போலீஸ் கட்டிப்பிடித்து வீடியோ..

தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13… Read More »தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

error: Content is protected !!