Skip to content

தமிழகம்

1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி  வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில்  மாவட்ட செயலாளர்களுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,  முகவர்கள் ஆகியோரும்  இதில்  பங்கேற்க… Read More »1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரை முருகன், கனி மொழி எம்.பி,  தயாநிதி மாறன்,  மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கூட்டத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியின் போது கேசவன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. அவரது பழைய வீட்டின் கழிவறை தொட்டி… Read More »சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும்  ஜூன்  9ம் தேதி  காலை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.  இதற்கான ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது. 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.… Read More »20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..

தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

தஞ்சாவூர் அருளானந்த நகர் முதலாவது தெருவிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு கார் வெகு நேரமாக நின்று இருந்தது. காரின் பின் இருக்கையில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை… Read More »தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதி,  கொட்டகைகாரத் தெருவில் வசிப்பவர்   மதபோதகர் ஜான் தேவசகாயம்(54).  இவரது மனைவி எஸ்தர் ஹெலன். இவர்கள் மருத்துவ  சிகிச்சைக்காக  குடும்பத்துடன் கோவை சென்றிருந்தனர். வீட்டில் ஆள் இல்லை என்பதை… Read More »புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

பள்ளி மாணவிகளின் வாழ்க்கை சீரழித்த சென்னை பெண்.. பரபரப்பு வாக்குமூலம்

சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா(37) உள்ளிட்ட ஏழு பேரை சென்னை,… Read More »பள்ளி மாணவிகளின் வாழ்க்கை சீரழித்த சென்னை பெண்.. பரபரப்பு வாக்குமூலம்

அரியலூர் குளத்தில் நடமாடிய முதலை பிடிபட்டது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தீர்த்தகுளம் உள்ளது. அந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும், பொதுமக்கள்… Read More »அரியலூர் குளத்தில் நடமாடிய முதலை பிடிபட்டது..

சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

நாமக்கல்  மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சரணிதா (32) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக உள்ள சரணிதா, எம்டி முடித்து  சென்னை . கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி… Read More »சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

error: Content is protected !!