Skip to content

தமிழகம்

மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

செல்போன் ஒட்டியபடி  அதிவேகத்தில் கார் ஓட்டிய டிடிஎப் வாசன் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன்பேரில் அவ ரை  மதுரை போலீசார் கைது செய்து மதுரை  குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். வளரும் இளைஞர்,… Read More »மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

ேசலத்தில் இருந்து 10 கி.மீ. வடக்கில் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி  வன உயிரியல் பூங்கா. இது அந்த பகுதி்யில் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு யானை, மான்,   மயில்  உள்ளிட்ட பல்வேறு வகையான… Read More »சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

8 வயது சிறுமி… எவரெஸ்ட் ஏறி சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ராம் குமார், திவ்யா ஆகியோரின் மகள் யாழினி. எட்டு வயதான சிறுமி யாழினி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் திவ்யா கல்லூரி காலங்களில் மலையேற்ற சாகசங்களில்… Read More »8 வயது சிறுமி… எவரெஸ்ட் ஏறி சாதனை

புதிய 6 மருத்துவ கல்லூரிக்கும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை

  தமிழ்நாட்டில்  மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியினை தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கோர உள்ளது.… Read More »புதிய 6 மருத்துவ கல்லூரிக்கும் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை

கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

கோவை அருகே  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில்  கருஞ்சிறுத்தை உலா வந்ததாக… Read More »கோவை… வீடு புகுந்து கோழியை கவ்விசென்ற சிறுத்தை…

இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் இலங்கைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான “கலங்கரை” தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை நடத்தியது.இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள… Read More »இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

மோடி தி்யானத்துக்கு தடையா? கன்னியாகுமரி கலெக்டர் விளக்கம்

பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் இன்று  தியானம் மேற்கொள்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் தேர்தல் விளம்பரத்திற்காக அவர் இப்படி செய்கிறார். தேர்தல் நடத்தை விதிப்படி இதை தடை செய்ய வேண்டும் என … Read More »மோடி தி்யானத்துக்கு தடையா? கன்னியாகுமரி கலெக்டர் விளக்கம்

புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கோவையில் சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட், பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு புகையிலை மற்றும் போதை பொருட்கள்… Read More »புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கரூர்… லாரியில் மணல் திருட்டு…. 1கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து மடக்கிய விஏஓ

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் மணல் திருட்டு நடந்து வந்துள்ளது. இதை பொதுமக்கள் அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மணல் அள்ளிக்கொண்டு லாரி… Read More »கரூர்… லாரியில் மணல் திருட்டு…. 1கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து மடக்கிய விஏஓ

தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் Go Back… Read More »தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

error: Content is protected !!