Skip to content

தமிழகம்

கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை… Read More »கோவை… தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் பறிமுதல்… 4 பேர் கைது…

பிரதமர் மோடி 3ம் நாள் தியானம்.. இன்று மதியம் திரும்புகிறார்

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு ‘ஏசி’ வசதியுடன் தயார்… Read More »பிரதமர் மோடி 3ம் நாள் தியானம்.. இன்று மதியம் திரும்புகிறார்

பிரதமர் மோடி தெய்வப்பிறவி.. அடுத்தவர் சொல்வது அவருக்கு காதில் விழாது..

வேலுார் மாவட்டம் காட்பாடியில் நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் அளித்த பேட்டி.. பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தியானம் செய்வது குறித்து அறிந்தேன். இது குறித்து, அரசியல் தெளிவு பெற்றவர்கள், கருத்து தெரிவித்துள்ள பெரும்பான்மையானோர், மோடியின்… Read More »பிரதமர் மோடி தெய்வப்பிறவி.. அடுத்தவர் சொல்வது அவருக்கு காதில் விழாது..

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..

வீரப்பன் தேடுதலில் இடம்பெற்றவரும், திருச்சியைச் சேர்ந்த கோசிஜன், பிச்சைமுத்து,  சென்னைஅயோத்தி குப்பம் வீரமணி ஆகியோர் என்கவுண்டர்களில் பங்கேற்றவருமான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  தற்போது திருவண்ணாமலை… Read More »ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..

நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை…தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை(ஜூன்1), நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி,… Read More »நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை… Read More »தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தனியார் விளம்பர பலகை… வாகன ஓட்டிகள் அவதி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பொள்ளாச்சியின் முக்கிய பகுதியான காந்தி சிலை சிக்னல். புதிய பழைய பேருந்து நிலைய பகுதி,… Read More »தனியார் விளம்பர பலகை… வாகன ஓட்டிகள் அவதி…

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நாகப்பட்டினம் கடற்கரையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்.12ம் தேதி இரவு, கஞ்சா கடத்தப்பட உள்ளதாக மதுரை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம்… Read More »இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி….5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

தஞ்சை பட்டதாரியிடம்…… ரூ.26 லட்சம் மோசடி…ஆன்லைனில் மர்ம நபர்கள் கைவரிசை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 42 வயது முதுகலை பட்டதாரி. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயற்சித்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் முகநூல் பயன்படுத்தியபோது ஒரு பிரபல நிறுவனத்தின்… Read More »தஞ்சை பட்டதாரியிடம்…… ரூ.26 லட்சம் மோசடி…ஆன்லைனில் மர்ம நபர்கள் கைவரிசை

டிடிஎப் வாசன் செல்போன்….. 3 நாளில் போலீசில் ஒப்படைக்க நோட்டீஸ்

 சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய அவர், அதை வீடியோவாக… Read More »டிடிஎப் வாசன் செல்போன்….. 3 நாளில் போலீசில் ஒப்படைக்க நோட்டீஸ்

error: Content is protected !!