Skip to content

தமிழகம்

45 மணி நேர தியானத்தை முடித்து டில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி ..

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு ‘ஏசி’ வசதியுடன் தயார்… Read More »45 மணி நேர தியானத்தை முடித்து டில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி ..

40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திருட்டு குற்ற  வழக்குகள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தார். இந்நிலையில் இலுப்பூர் தனிப்படையினருக்கு மதுரை பெரியார்நகர்  அஞ்சல் நகரில்… Read More »40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்  கலைஞர் அறிவாலயத்தில் இருந்து காணொளி காட்சி மூலம்  நடந்தது.  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண… Read More »கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம் கட்டையன்குடிக்காடு கிராம பகுதியில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மானை நாய்கள் ஒன்று கூடி கடித்துள்ளது. இதனால் தப்பி ஓடிய மான் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மயங்கி கிடந்துள்ளது.… Read More »அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….

ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…

ஊட்டியில் மலைபாதை மற்றும் ரயில் நிலையத்தை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.… Read More »ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி…..

கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கூலி தொழிலாளர்கள் 7 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்… Read More »தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி…..

இன்று 9 மாவட்டங்களில் கன மழை…

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3-ம் தேதி வரை… Read More »இன்று 9 மாவட்டங்களில் கன மழை…

1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… தஞ்சை வியாபாரி கைது…

தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்பதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்… Read More »1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… தஞ்சை வியாபாரி கைது…

பெண் அதிகாரி மீது தாக்குதல்… கைது செய்ய கோரி மயிலாடுதுறையில் போராட்டம்…

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடை ஒன்றில் சுகாதார ஆய்வாளர் பிருந்தா நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி பிருந்தா, முருகராஜ்… Read More »பெண் அதிகாரி மீது தாக்குதல்… கைது செய்ய கோரி மயிலாடுதுறையில் போராட்டம்…

error: Content is protected !!