Skip to content

தமிழகம்

3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறது எனவே 3வது முறை மோடி… Read More »3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

யானைகள் நடமாட்டம்… பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை…

கூடலூர் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால்  பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வனத்துறையினர் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள் மற்றும் அவை முகாமிட்டுள்ள… Read More »யானைகள் நடமாட்டம்… பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை…

தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ…

ஊட்டியை அடுத்த குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள யூகலிப்ட்ஸ் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்த… Read More »தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ…

கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

கோவை தொழிலதிபர் பெரோஸ்கான் பெங்களூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் முறையான வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கான் வீட்டில் கோவை மற்றும் சென்னையில் இருந்து வந்த வருமானவரித்துறை… Read More »கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

வெப்பத்தை தணித்த மழை… மக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த காற்று… Read More »வெப்பத்தை தணித்த மழை… மக்கள் மகிழ்ச்சி…

கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து  மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள்… Read More »கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

கோவை… தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை….

கோவை மருதமலை வனப் பகுதியில் உடல் நலக் குறைவால் கண்டறியப்பட்ட பெண் யனைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வனத் துறையினர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில்  உடல்நிலை… Read More »கோவை… தாய் யானையுடன் இருந்த குட்டி யானை காணவில்லை….

அரியலூர்… திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட… Read More »அரியலூர்… திமுக செயல் வீரர்கள் கூட்டம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கிறது. தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மாவட்ட… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்…

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்..

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப். 1-ம் தேதி முதல் 34 சுங்கச்சாவடிகளில்… Read More »தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்..

error: Content is protected !!