Skip to content

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 45.79 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 45.79 அடி. அணைக்கு வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 15.264 டிஎம்சி தண்ணீர் உள்ளது. (03.06.2024) Level – 45.79 Inflow… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 45.79 அடி

கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர்   பரிசோதனை… Read More »கோவை… உடல் நலம் தேறிய யானை… வனப்பகுதியில் விடுவிப்பு…

கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர்  கருணாநிதிக்கு இன்று  101-வது பிறந்தநாள் . இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மின் கம்பத்தில் திடீர் தீ… கரூரில் பரபரப்பு…

கரூர் சின்ன ஆண்டான்கோவில் சாலை ஓரத்தில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்,அங்கு இந்த   குப்பைகள் குவிந்திருந்தால் எதிர்பாராதவிதமாக குப்பைகளில் தீ பற்றி எரிந்தது. அந்த தீ  அருகில் இருந்த மின்… Read More »மின் கம்பத்தில் திடீர் தீ… கரூரில் பரபரப்பு…

ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? 9 மணிக்கு முதல் சுற்று முடிவு வெளியாகும்

இந்தியா முழுவதும் நாளை  ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்திலும் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் (தனி) தொகுதியின் வாக்கு எண்ணிக்கை அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி… Read More »ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? 9 மணிக்கு முதல் சுற்று முடிவு வெளியாகும்

வாக்கு எண்ணிக்கை மையத்தில்…… பெண் கிராமஉதவியாளர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டத்தில்வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்,… Read More »வாக்கு எண்ணிக்கை மையத்தில்…… பெண் கிராமஉதவியாளர் உயிரிழப்பு…

10நாள் மருத்துவ ஓய்வு….. வைகோவை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம்….. மதிமுக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த மாதம் 25ம் தேதி திருநெல்வேலிக்கு சென்றிருந்தபோது, தடுமாறி கீழே விழுந்து வலது தோளில் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வைகோ, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு… Read More »10நாள் மருத்துவ ஓய்வு….. வைகோவை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம்….. மதிமுக

கருணாநிதி 101வது பிறந்தநாள்…….. பாதை அமைத்தீர்கள்…. நாங்கள் பயணிக்கிறோம்….முதல்வர் ஸ்டாலின் கவிதை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 101-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமி்ழ்நாடு முழுவதும் இன்று கருணாநிதி உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. ஆங்காங்கே திமுகவினர் கொடியேற்றி… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள்…….. பாதை அமைத்தீர்கள்…. நாங்கள் பயணிக்கிறோம்….முதல்வர் ஸ்டாலின் கவிதை

மகன் கண் முன்னே விபத்தில் எஸ்எஸ்ஐ பரிதாப சாவு ..

ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜன்(53). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு கண்மணி(21) என்ற மகளும், முகேஷ்(17) என்ற மகனும் உள்ளனர். எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்த நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு… Read More »மகன் கண் முன்னே விபத்தில் எஸ்எஸ்ஐ பரிதாப சாவு ..

தந்தை மற்றும் மகளை அலட்சியப்படுத்திய பஸ் டிரைவர் -கண்டக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் தமிழ்ச்செல்வி. கடந்த 2011 ஆகஸ்ட் 30ம் தேதி இரவு தந்தையும், மகளும் கீரனூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு அரசு பஸ்சில் ஏறினர். குன்னாண்டார்கோயில் அருகே… Read More »தந்தை மற்றும் மகளை அலட்சியப்படுத்திய பஸ் டிரைவர் -கண்டக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்..

error: Content is protected !!