Skip to content

தமிழகம்

கிராமத்துக்கள் புகுந்த காட்டு யானைகள்…

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா செலுக்காடி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அந்த காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதியிலுள்ள சாலைகளில் நீண்ட நேரம் நடமாடின. பின்னர் சாலைகளில்… Read More »கிராமத்துக்கள் புகுந்த காட்டு யானைகள்…

மேடடூர் அணை நீர்மட்டம் 44.62 அடி.

மேட்டூர் அணையில் இன்று  காலை 8 மணி அளவில்  நீர்மட்டம் 44.62 அடி.  அணைக்கு வினாடிக்கு 529 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் நீர்… Read More »மேடடூர் அணை நீர்மட்டம் 44.62 அடி.

பொறியியல் கல்லூரியில் சேர தரவரிசை பட்டியல்…. ஜூலை10ம் தேதி வெளியீடு

 தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும்… Read More »பொறியியல் கல்லூரியில் சேர தரவரிசை பட்டியல்…. ஜூலை10ம் தேதி வெளியீடு

கரூர் அருகே… கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது இந்த நிலையில் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில்… Read More »கரூர் அருகே… கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின…

தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு… ஒப்பந்ததாரர் கைது…

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றுபவர் மகேஸ்வரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நகராட்சி ஆணையராக பணியாற்றியுள்ளார். அப்போது, ஒப்பந்தப் பணி வழங்குவது தொடர்பாக இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுடர்மணிக்கும்… Read More »தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு… ஒப்பந்ததாரர் கைது…

900 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தல்… 3 பேர் கைது

காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில்… Read More »900 லிட்டர் பாண்டி சாராயம் கடத்தல்… 3 பேர் கைது

திருமண மண்டபத்தில் முதியவர் சடலம்….. தந்தையின் உயிலை நிறைவேற்றிய மகன்…..பரபரப்பு

மயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 3 மகன்கள் . முதல்மகன் ரகுராமன் வெளிநாட்டில் தொழில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடைசி மகன்  சீதாராமன் தனது சகோதரர் ரகுராமனுடன் வெளிநாட்டில் வேலை… Read More »திருமண மண்டபத்தில் முதியவர் சடலம்….. தந்தையின் உயிலை நிறைவேற்றிய மகன்…..பரபரப்பு

கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று இரவு இரட்டைக்கொலை நடந்தது.  மீன்கடையில் தூங்கிகொண்டிருந்த  காந்தி நகர் சுடலைமுத்து, அவரது நண்பர் சாமி ஆகியோர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று… Read More »கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு.. : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஜூன் 7)தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்… Read More »நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12… Read More »சவுக்கு மீதான குண்டாஸ் வழக்கு…. மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

error: Content is protected !!