Skip to content

தமிழகம்

நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகிய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட… Read More »நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது

தமிழ்நாடு  சட்டப்பேரவை  கூட்டம் வரும் 24ம் தேதி காலை  11 மணிக்கு கூடுகிறது.   இந்த தகவலை  பேரவைத் தலைவர் அப்பாவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.   இந்த கூட்டத்தில்  விளவங்கோடு புதிய  எம்.எல்.ஏ. தாரகையும் பங்கேற்பார்.… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது

ஆழியார் அணைமட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…

கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்ததால் ஆழியார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து அணைப்பகுதியில் பாறைகள் தென்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர் நிலைகளில்… Read More »ஆழியார் அணைமட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…

பொள்ளாச்சி.. வாகனம் மோதி பெண் வழக்கறிஞர் பலி…

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐசி  காலனியை  சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி கீதா.   சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று மாலை தனது அம்மா வீட்டிற்கு செல்ல இருசக்கர பேட்டரி வாகனத்தில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி.. வாகனம் மோதி பெண் வழக்கறிஞர் பலி…

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். நத்தம்பண்ணையில்  மகாதமா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி கட்டிட… Read More »புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

தஞ்சை.. நாவல் பழம் விற்பனை படுஜோர்…

தஞ்சைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாவல் பழங்கள் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த ஆண்டு நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்… Read More »தஞ்சை.. நாவல் பழம் விற்பனை படுஜோர்…

தஞ்சை… ஓய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி..

பங்குச்சந்தையின் மூலம் லாபம் பெற்று தருவதாக கூறி ஒய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை திருவேங்கடம்நகரை சேர்ந்தவர் 64 வயதான… Read More »தஞ்சை… ஓய்வு பெற்ற கணக்காளரிடம் ரூ.14 லட்சம் மோசடி..

சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது ஆசியாவின் மிகப் பழமையான புலிகள் காப்பகம். இங்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள்  தங்குவதற்கு முதுமலை வெளிவட்ட… Read More »சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதுயுக்தி… தனியார் விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது…

நீலகிரி… கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்…

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில்   நுழைந்த சிறுத்தை குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது. சிறிது நேரம் கழித்து பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்துள்ளது.… Read More »நீலகிரி… கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்…

நன்றி மறந்த ஜோதிமணி.. கொதிக்கும் கரூர் திமுகவினர்..

கரூர் எம்பியாக இருந்த ஜோதிமணிக்கு இந்த லோக்சபா தேர்தலில் சீட்டு கொடுக்க வேண்டாம் என காங்கிரசார் போர்க்கொடி தூக்கினர். சுமார் ஒரு ஆண்டுகாலமாக கரூர்  தொகுதியை ஜோதிமணி கண்டுக்கொள்ளவில்லை என திமுக உள்ளிட்ட பலரும்… Read More »நன்றி மறந்த ஜோதிமணி.. கொதிக்கும் கரூர் திமுகவினர்..

error: Content is protected !!