Skip to content

தமிழகம்

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறையை களிக்க கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். சிறுவனை காணாமல் உடன்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

மோடி விழாவில் கலந்து கொள்ளும் வந்தே பாரத் பெண் ‘லோகோ பைலட்’..

பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு 3வது முறையாக நாளை மாலை பதவி ஏற்கிறது. டில்லியில் நடைபெறும் இவ்விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உலக தலைவர்கள் பங்கேற்க அழைப்பு… Read More »மோடி விழாவில் கலந்து கொள்ளும் வந்தே பாரத் பெண் ‘லோகோ பைலட்’..

லோக்சபா திமுக தலைவர் கனிமொழி..?

லோக்சபா தி.மு.க., தலைவரை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக திமுக எம்.பி.,க்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை 6.30க்கு நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்… Read More »லோக்சபா திமுக தலைவர் கனிமொழி..?

கரூர் டவுனில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு

கரூர் மாநாட்சிக்குட்பட்ட பழைய கோர்ட் அருகில் ராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது இந்த வழியாக பசுபதி பாளையம், நெரூர் மற்றும் மோகனூர் செல்வதற்கான பிரதான சாலையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள்… Read More »கரூர் டவுனில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து பாதிப்பு

அது அதிமுக கருத்தல்ல.. வேலுமணியை அசிங்கப்படுத்திய ஜெயக்குமார்..

கோவையில் நேற்று நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‛‛அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் என்றும்  கூட்டணி முறியாமல் இருந்து இருந்தால் 30 முதல் 35 இடங்களில் வெற்றி… Read More »அது அதிமுக கருத்தல்ல.. வேலுமணியை அசிங்கப்படுத்திய ஜெயக்குமார்..

சரியான நேரத்தில் சரியான தலைவர்… மோடிக்கு சந்திரபாபு நாயுடு புகழாரம்..

டில்லியில் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த என்டிஏ  கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக… Read More »சரியான நேரத்தில் சரியான தலைவர்… மோடிக்கு சந்திரபாபு நாயுடு புகழாரம்..

பாஜக தொடர்ந்த அவதூறு வழங்கு….. ராகுலுக்கு ஜாமீன்….. பெங்களூரு கோர்ட்

பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார். கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.… Read More »பாஜக தொடர்ந்த அவதூறு வழங்கு….. ராகுலுக்கு ஜாமீன்….. பெங்களூரு கோர்ட்

கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ். தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன்… Read More »கோவை……பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு… Read More »திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

பெரம்பலூர்….வாக்காளர்களுக்கு ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து நன்றி

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தருக்கு வாக்களித்தவர்களுக்கும், தேர்தல் பணியாற்றிவர்களுக்கும் ஐஜேகேதலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டாக்டர் ரவிபச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுத்தேர்தலில் வெற்றி… Read More »பெரம்பலூர்….வாக்காளர்களுக்கு ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து நன்றி

error: Content is protected !!