Skip to content

தமிழகம்

தஞ்சாவூர்…காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

தஞ்சாவூா் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட சேவப்பநாயக்கன்வாரி மேல்கரை, வடகரை, கிரி ரோடு, ராஜாஜி ரோடு, பிரதாபசிம்மபுரம், ராஜன் ரோடு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு… Read More »தஞ்சாவூர்…காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கரூர்… தேசிய மக்கள் நீதிமன்றம்… 1493 வழக்குகளுக்கு தீர்வு

கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் தலாஆகியவற்றில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஏழு அமர்வு மக்கள் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கொள்வதற்காக நேற்று தேசிய… Read More »கரூர்… தேசிய மக்கள் நீதிமன்றம்… 1493 வழக்குகளுக்கு தீர்வு

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏன்? சென்னை கமிஷனர் விளக்கம்..

யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்… Read More »சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் ஏன்? சென்னை கமிஷனர் விளக்கம்..

போலி பத்திரங்கள் மூலம் மோசடி… 2 பெண் அதிகாரிகள் சஸ்பெண்ட்..

கோவையில் விஐபிக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பது ரேஸ்கோர்ஸ். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள 1.75 ஏக்கர் அரசு புறம்போக்கு… Read More »போலி பத்திரங்கள் மூலம் மோசடி… 2 பெண் அதிகாரிகள் சஸ்பெண்ட்..

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…  தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு,… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதனுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மே மாதம் 30 ஆம் தேதி மருதமலை வனப்பகுதியில் உடல் நலம்… Read More »கோவை… தாயை பிரிந்த குட்டியானை…

அண்ணாமலை கனவு.. எடப்பாடி கிண்டல்..

சேலத்தில் இன்று நிருபர்களை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: அதிமுக.,வை பொறுத்தவரை நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். ஊடகங்கள் அதிமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்பின. விவாத… Read More »அண்ணாமலை கனவு.. எடப்பாடி கிண்டல்..

போதை பொருள் விற்பனை… சிக்கிய கென்யா பெண்ணிடம் விசாரணை…

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த கென்யாவை சேர்ந்த பெண் உட்பட அவரது கூட்டாளிகளை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உகாண்டா நாட்டைச்… Read More »போதை பொருள் விற்பனை… சிக்கிய கென்யா பெண்ணிடம் விசாரணை…

அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…

யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, அந்தமான்… Read More »அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

கோவை மேற்கு  தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில்… Read More »கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்…. மக்கள் பீதி

error: Content is protected !!