Skip to content

தமிழகம்

செந்துறை மாணவி ஜெயஸ்ரீக்கு பரிசு…… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் விதிமுறைகள் திரும்ப… Read More »செந்துறை மாணவி ஜெயஸ்ரீக்கு பரிசு…… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

12ம் தேதி்…….தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின்  நடப்பு ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2024-25-ம் நிதியாண்டுக்காகான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட்… Read More »12ம் தேதி்…….தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

கரூர்…….பால் வேன் கவிழ்ந்தது…… 12 ஆயிரம் லிட்டர் பால் வீண்

  • by Authour

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் சிவா. இவர் ஆவின் பால்  வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் கரூரிலிருந்து ஆவின் பாலை  டேங்கர் வேன் லாரியில் கொண்டு வந்துள்ளார். குளித்தலை அருகே தாளியாம்பட்டி பால்… Read More »கரூர்…….பால் வேன் கவிழ்ந்தது…… 12 ஆயிரம் லிட்டர் பால் வீண்

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி…

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளில் குளித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றார்.  தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின்… Read More »குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி…

குளித்தலை………5ரூபாய் தகராறில் பேக்கரி சூறை… உரிமையாளர் மீது தாக்குதல்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூரில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கோட்டை கரையான் பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அங்கு… Read More »குளித்தலை………5ரூபாய் தகராறில் பேக்கரி சூறை… உரிமையாளர் மீது தாக்குதல்

அரசு பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணி… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலியே ஆதார் கார்டுக்கான பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் முகாமினை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »அரசு பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணி… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.  புகழேந்தி ஏப்ரல் 5ம் தேதி திடீரென காலமானார். இதைத்தொடர்ந்து  இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள13 தொகுதிகளுக்கு வரும் ஜூலை… Read More »ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆண்டு… Read More »தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

ஜூன்28, ஜூலை 3ம் தேதிகளில்….. நடிகர் விஜய் மாணவர்களுடன் சந்திப்பு

  • by Authour

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்,  10ம், வகுப்பு. 12ம் வகுப்புகளில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு  செய்து கடந்த ஆண்டு  ரொக்கப்பரிசுகள் வழங்கி  பாராட்டினார். அது போல இந்த ஆண்டும் … Read More »ஜூன்28, ஜூலை 3ம் தேதிகளில்….. நடிகர் விஜய் மாணவர்களுடன் சந்திப்பு

பிளக்ஸ் வைத்து…. திருச்சி அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வைத்த “ஹெல்த் விஜயபாஸ்கர்”

  • by Authour

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான 96வது தடகள போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இதில் 23 வயைான  போட்டிகள்  நடைபெற்றது. ஆயிரத்துக்கும்… Read More »பிளக்ஸ் வைத்து…. திருச்சி அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வைத்த “ஹெல்த் விஜயபாஸ்கர்”

error: Content is protected !!