Skip to content

தமிழகம்

போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியான 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம்… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்

வரும் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. https://muthamizhmuruganmaanaadu2024.com என்ற இணையதளத்தில்… Read More »முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்

திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

  • by Authour

திருவாரூர்  தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலாண்டேஸ்வரி. இவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில்  அகிலாண்டேஸ்வரி் நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »திருவாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி சஸ்பெண்ட்

நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தை சேர்ந்த  17 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் நேற்று இரவு 11.30 மணிக்கு கார் ஓட்டி  பயிற்சி பெற்றனர். இருவரும் முன்… Read More »நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..

  • by Authour

திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு உரியவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக துணை… Read More »திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..

பேங்க் விபரங்களை கேட்டு போராடும் செந்தில்பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் E.D

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு… Read More »பேங்க் விபரங்களை கேட்டு போராடும் செந்தில்பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் E.D

அதிமுகவின் தோல்விக்கு மதுரை ஆதீனம் சொல்லுற காரணத்த கேளுங்க…

மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் இன்று நிருபர்கள் கூறியதாவது… 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி… Read More »அதிமுகவின் தோல்விக்கு மதுரை ஆதீனம் சொல்லுற காரணத்த கேளுங்க…

நீட் ரத்து கோரி….. சென்னையில் காங். நாளை ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில்  ஒவ்வொரு ஆண்டும் பல குளறுபடிகள் ஏற்பட்டாலும் அதனை  நீக்கமாட்டேன் என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இந்த  நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில்  வழக்கத்தை விட அதிகமாக  ஏற்பட்ட  குளறுபடிகளை… Read More »நீட் ரத்து கோரி….. சென்னையில் காங். நாளை ஆர்ப்பாட்டம்

செந்துறை மாணவி ஜெயஸ்ரீக்கு பரிசு…… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் விதிமுறைகள் திரும்ப… Read More »செந்துறை மாணவி ஜெயஸ்ரீக்கு பரிசு…… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

error: Content is protected !!