Skip to content

தமிழகம்

29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்….. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று சாலை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி  வரும் 20ம் தேதி… Read More »29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்….. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

  • by Authour

சேலத்தில் இருந்து இன்று காலை  தர்மபுரி மாவட்டம் அரூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சுக்காம்பட்டி சென்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் 2 பைக்குகளில் நின்றிருந்த 4 பேர் மீது பஸ் மோதியது.… Read More »சேலம் அருகே தனியார் பஸ் மோதி…..கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

  • by Authour

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூரில்  நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இந்த பேரணியை   மாவட்ட ஆட்சியர் தங்கவேல்  கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக்… Read More »கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

விளவங்கோடு தாரகை….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

மக்களவை தேர்தலுடன்,  குமரி மாவட்டம்  விளவங்கோடு  சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட  தாரகை கத்பர்ட் அமோக வெற்றி பெற்றார். இன்று அவர்  சென்னையில்  சபாநாயகர் அலுவலகத்தில்  எம்.எல்.ஏவாக  பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு… Read More »விளவங்கோடு தாரகை….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

  • by Authour

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை கோஷ்டி, தமிழிசை கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் செயல்படுகிறது. இதில்  பெரும்பாலான நிர்வாகிகள் தமிழிசை பக்கமே இருக்கிறார்கள். அண்ணாமலை ஒருசில நபர்களை வைத்துக்கொண்டு  உண்மையான கட்சிக்காரர்களை மிரட்டுகிறார் என்று குற்றம்… Read More »தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில்   தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட  விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்,  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டியை கொடுத்தார். இறுதி்யில் 4379 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த… Read More »விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை இன்று திறக்காதது ஏன்?

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டாவில் குறுவை  சாகுபடிக்காக   தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ அடுத்த ஆண்டு ஜனவரி… Read More »குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை இன்று திறக்காதது ஏன்?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் ஜூன் 14 முதல் இயங்க தடை…

தமிழக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம்  நேற்று வெளியிட்ட அறிவிப்பு.. மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை… Read More »வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் ஜூன் 14 முதல் இயங்க தடை…

நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தி்லும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நீட் தோவை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்… Read More »நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. பாண்டியன் பேரணி

ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும், மேகதாதுவில்  அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், … Read More »ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. பாண்டியன் பேரணி

error: Content is protected !!