Skip to content

தமிழகம்

அரியலூர்…உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… பொதுமக்கள் பயன்பெற அழைப்பு…

  • by Authour

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது… Read More »அரியலூர்…உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… பொதுமக்கள் பயன்பெற அழைப்பு…

நிலமோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை… Read More »நிலமோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு

ஜெயங்கொண்டம்…. டிப்பர் லாரிகள் மோதல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சம்போடை அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் மின்னல் வேகத்தில்… Read More »ஜெயங்கொண்டம்…. டிப்பர் லாரிகள் மோதல்….

குவைத்…..5 தமிழர்கள் பலி…… உடல்களை கொண்டு வர நடவடிக்கை…. அமைச்சர் செஞ்சி மஸ்தான்

  • by Authour

குவைத் தீ விபத்தில்50  பேர் பலியானார்கள் . இதில் 5 பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. இது குறித்து  அயலக தமிழர் நலத்துறை அமைச்சர்  செஞ்சி மஸ்தான் கூறியதாவது: குவைத் தீ விபத்தில் 5… Read More »குவைத்…..5 தமிழர்கள் பலி…… உடல்களை கொண்டு வர நடவடிக்கை…. அமைச்சர் செஞ்சி மஸ்தான்

குவைத் தீ விபத்து….. தஞ்சை அதிகாரி கதி என்ன? பெற்றோர் கதறல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி  ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.மனோகர், விவசாயி, இவருடைய மனைவி லதா.இவர்களது மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் (28). இவர் கடந்த 2019 முதல் குவைத்  நாட்டில் மங்காப் என்ற இடத்தில்… Read More »குவைத் தீ விபத்து….. தஞ்சை அதிகாரி கதி என்ன? பெற்றோர் கதறல்

கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்.  இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களது மகன் , ஐஸ்வர்யன் . ஒன்பதரை வயது. ஐஸ்வர்யன்… Read More »கரூர் 5ம் வகுப்பு மாணவன் …..கீ போர்டில் 8 கிரேடு முடித்து உலக சாதனை

ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ரேசன் கடையில் அரிசி, பாமாயில்,  சீனி  உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும்… Read More »ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…

விக்கிரவாண்டி…..சி.வி. சண்முகத்தின் சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக திட்டம்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.. முன்னதாக பாமகவை கூட்டணியில் இழுக்க அதிமுக பல கட்ட… Read More »விக்கிரவாண்டி…..சி.வி. சண்முகத்தின் சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக திட்டம்

கரூர்…. இரத்த தான விழிப்புணர்வு பேரணி

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி… Read More »கரூர்…. இரத்த தான விழிப்புணர்வு பேரணி

கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் சேர்ந்த சிவராமன் விவசாயி, இவருக்கு  சொந்தமான தோட்டத்தில் ஆடு,மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக கோழி கூண்டுக்கு அருகே… Read More »கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…

error: Content is protected !!