Skip to content

தமிழகம்

குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

குவைத் கட்டிடத்தில் நேற்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியானார்கள். இவர்களில்பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று  கூறப்பட்டது. இறந்தவர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும்,  7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் … Read More »குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

குவைத் தீ விபத்து…..பேராவூரணி அதிகாரி பலி…. கேரளாவை சேர்ந்த 24 பேரும் மரணம்

  • by Authour

குவைத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 பேர் பலியானார்கள்.  இவர்களில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். … Read More »குவைத் தீ விபத்து…..பேராவூரணி அதிகாரி பலி…. கேரளாவை சேர்ந்த 24 பேரும் மரணம்

கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை மெயின் ரோட்டில்  இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு நேர பணியில் 5 பணியாளர்கள்இருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3… Read More »கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை….. ஈஸ்வரசாமி எம்.பி. தகவல்

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற… Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை….. ஈஸ்வரசாமி எம்.பி. தகவல்

விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய  பாமக ஆலோசனை கூட்டம் இன்று  தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. இதி்ல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

அகில இந்திய ……பெண் போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி…15ம் தேதி தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு  பெண் போலீஸ்  பொன்விழாவையொட்டி காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல்… Read More »அகில இந்திய ……பெண் போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி…15ம் தேதி தொடக்கம்

பொள்ளாச்சி… வேகத்தடை அமைக்ககோரி மாணவர்கள் போராட்டம்…

பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்குள் பள்ளியும் உள்ளது.  இந்தக் கல்லூரி  பொள்ளாச்சி பல்லடம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.  இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால்… Read More »பொள்ளாச்சி… வேகத்தடை அமைக்ககோரி மாணவர்கள் போராட்டம்…

குவைத் தீ…. காயமடைந்த தமிழர்கள் மருத்துவ செலவு….. தமிழக அரசு ஏற்கும்

இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த தமிழர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்காக அயலகத்… Read More »குவைத் தீ…. காயமடைந்த தமிழர்கள் மருத்துவ செலவு….. தமிழக அரசு ஏற்கும்

தஞ்சை பாரத் கல்லூரியில்… 24வது பட்டமளிப்பு விழா…

  • by Authour

தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில்  நேற்று 24 வது பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம் பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பட்டமளிப்பு விழாவில்… Read More »தஞ்சை பாரத் கல்லூரியில்… 24வது பட்டமளிப்பு விழா…

பொள்ளாச்சி மாட்டுசந்தை… ரூ.3 கோடி விற்பனை…

  • by Authour

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும்… Read More »பொள்ளாச்சி மாட்டுசந்தை… ரூ.3 கோடி விற்பனை…

error: Content is protected !!