Skip to content

தமிழகம்

கும்பகோணம் வாலிபரிடம் ரூ.24.60 லட்சம் ஆன்லைன் மோசடி….

கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த சொந்தமாக பிசினஸ் செய்து வந்த 32 வயது வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம்… Read More »கும்பகோணம் வாலிபரிடம் ரூ.24.60 லட்சம் ஆன்லைன் மோசடி….

இலை வியாபாரி தவற விட்ட ரூ40 ஆயிரம் … மீட்டு கொடுத்த தஞ்சை போலீசாருக்கு சபாஷ்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (65). இவர் செங்கிப்பட்டியில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 11ம் தேதி வியாபாரத்திற்காக ஆட்டோவில் வாழை இலைக்கட்டுகளை எடுத்துக் கொண்டு… Read More »இலை வியாபாரி தவற விட்ட ரூ40 ஆயிரம் … மீட்டு கொடுத்த தஞ்சை போலீசாருக்கு சபாஷ்..

பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

  • by Authour

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்த அறிவுக்கரசு. இவரது மனைவி சுமதி.  இவர் தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி… Read More »பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

மனுக்கள் மீது கண்டுகொள்ளாத அமைச்சர்கள்… பாமக எம்எல்ஏ குற்றச்சாட்டு கடிதம்..

சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ., அருள், அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஆறு பக்கக் கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.. மக்களது பொதுவான கோரிக்கைகளை சட்டசபை கேள்விகளாக, 20,000த்துக்கும் மேல் கொடுத்துள்ளேன். இதையே நீங்களும்,… Read More »மனுக்கள் மீது கண்டுகொள்ளாத அமைச்சர்கள்… பாமக எம்எல்ஏ குற்றச்சாட்டு கடிதம்..

அரிசி, பருப்பு குடோனுக்குள் புகுந்த காட்டு யானை…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. குறிப்பாக யானைகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. மலைப்பகுதியில் இருக்கும் இந்த யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மலையோரம் உள்ள… Read More »அரிசி, பருப்பு குடோனுக்குள் புகுந்த காட்டு யானை…

கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

கோவை ஆர்.எஸ் புரத்தில் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியார்  அலுவலகத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த… Read More »கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

சிபிஎம் அலுவலகம் சூறை.. 13 பேர் கைது…

திருநெல்வேலி – பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்பவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் கலப்பு திருமணம் நடைபெற்றது. இதற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு… Read More »சிபிஎம் அலுவலகம் சூறை.. 13 பேர் கைது…

சென்னையில் இருந்து அரசியல் செய்யுங்கள் .. எடப்பாடிக்கு பூங்குன்றன் அட்வைஸ்…

  • by Authour

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் பூங்குன்றன்.. தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளார். இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்… Read More »சென்னையில் இருந்து அரசியல் செய்யுங்கள் .. எடப்பாடிக்கு பூங்குன்றன் அட்வைஸ்…

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை விளக்கம்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட… Read More »தமிழிசையை சந்தித்த அண்ணாமலை விளக்கம்

தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

error: Content is protected !!