Skip to content

தமிழகம்

தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில், மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை தஞ்சாவூர் கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்வு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில்… Read More »தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…

100 கோடி நில மோசடி.. கரூர் விஜயபாஸ்கர் தலைமறைவு..

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர்(பொ) முகமது அப்துல் காதர், நகர போலீசில் அளித்த புகார்… வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவர், தனது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 4… Read More »100 கோடி நில மோசடி.. கரூர் விஜயபாஸ்கர் தலைமறைவு..

2026 தேர்தலில் 200க்கும் மேல்.. கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்று, வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முழு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு… Read More »2026 தேர்தலில் 200க்கும் மேல்.. கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

சமாதானம் ஆகாத சிவிஎஸ்.. இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து விட்ட நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக-பாமக கூட்டணி சார்பில் சி. அன்புமணி, நாம்தமிழர் கட்சி… Read More »சமாதானம் ஆகாத சிவிஎஸ்.. இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக

பணியில் இருந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் அருள் பிரபுதாஸ் (39). இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகள் காவலராக பணிபுரிந்துள்ளார்.… Read More »பணியில் இருந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

  • by Authour

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி… Read More »திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

  • by Authour

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மெண்ட் மூலம் அவரது… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக வேட்பாளர் அறிவிப்பு…

  • by Authour

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்… Read More »விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக வேட்பாளர் அறிவிப்பு…

ஊழல் புகார்… விழுப்புரம் தாசில்தார் உள்பட 3 பேரின் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு..

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்த சுந்தரராஜன் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உழவர்களுக்கு… Read More »ஊழல் புகார்… விழுப்புரம் தாசில்தார் உள்பட 3 பேரின் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு..

அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விரகாலூர் மெயின் ரோட்டில், விக்னேஷ்வரன் என்ற பெயரில் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக, திருமானூர்… Read More »அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

error: Content is protected !!