Skip to content

தமிழகம்

கோவை…. கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி பாம்புகள் வருவதால் பணிபுரியும் ஊழியர்களும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதே சமயம் பின்புறம் புதர் மண்டி… Read More »கோவை…. கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு…

சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள்  பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்கு செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளன.… Read More »சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்  குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினாா். இதில் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10… Read More »சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

தக்காளி, பீன்ஸ் விலை கடும் உயர்வு…

  • by Authour

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை  ஏறு முகமாகவே காணப்படுகிறது. கரூர் உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி முதல் ரகம் 80 ரூபாய்க்கும்,… Read More »தக்காளி, பீன்ஸ் விலை கடும் உயர்வு…

கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து  விசாரிக்க தமிழ்நாடு அரசு  ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் ஒரு நபர் ஆணையத்தை  நியமித்து  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அவர்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

தஞ்சையில் சூறாவளி காற்று…. ரயில் நிலைய கூரை பெயர்ந்தது

  • by Authour

தஞ்சாவூரில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பாரம் நடைமேடையில் உள்ள ரயில்வே ஊழியர்கள் ஓய்வு அறை, ரயில்வே கோர்ட் உள்ள பழமையான… Read More »தஞ்சையில் சூறாவளி காற்று…. ரயில் நிலைய கூரை பெயர்ந்தது

சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர்  பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு  அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வரும் 22ம் தேதி… Read More »சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்… ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களாக தான் இருந்தன. வெளிமாநில பதிவு எண்களை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும்… Read More »கும்பகோணம்… ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இன்பதுரை   ஐகோர்ட்டில் மனு தாக்கல்… Read More »சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி

கள்ளக்குறிச்சி  கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது.  துக்க வீட்டுக்கு வந்தவர்கள் இதனை வாங்கி குடித்து உள்ளனர்.  இதில்6 பெண்கள் உள்பட 37 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 100 பேர் … Read More »சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி

error: Content is protected !!