Skip to content

தமிழகம்

போதை பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்… அரியலூர் கலெக்டர் நடத்தினார்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், கஞ்சா, கள் விற்பனை, போலி மதுபானங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் முதலியவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »போதை பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்… அரியலூர் கலெக்டர் நடத்தினார்

கரூர்தீயணைப்பு துறையினர் ….. பேரிடர் மீட்பு ஒத்திகை….

  • by Authour

கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்று  தடுப்பணை பகுதியில் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் தடுப்பு ஒத்திகை நடத்தினர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்… Read More »கரூர்தீயணைப்பு துறையினர் ….. பேரிடர் மீட்பு ஒத்திகை….

வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்…

மத்திய அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய  சட்டங்களின் பெயரை மாற்றியது.   இதை கண்டித்தும்,  அவைகளை நடைமுறைப்படுத்த கூடாது ,  அவற்றை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு… Read More »வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்…

சட்டசபை…….பாமக, பாஜகவும் வெளிநடப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு குறித்து இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  பிரச்னைகளை கிளப்பினர். அதிமுக ஆரம்பத்திலேயே கோஷம் போட்டு ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகும் அவர்களை சபாநாயகர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள… Read More »சட்டசபை…….பாமக, பாஜகவும் வெளிநடப்பு

சர்வதேச யோகா தினம்…. கரூர் பாஜகவினர் யோகாசனம்

கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் பாஜக வடக்கு மாநகர செயலாளர் வடிவேல் தலைமையில் யோகாசன பயிற்சி நடைபெற்றது. இதில் பத்மாசனம், சிரசாசனம்,… Read More »சர்வதேச யோகா தினம்…. கரூர் பாஜகவினர் யோகாசனம்

மயிலாடுதுறை… லாரி மோதி பந்தல் அமைப்பாளர் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் பந்தல் அமைப்பாளர் வைத்திலிங்கம். இவர் நேற்று காலை குத்தாலம் கடைவீதிக்கு வந்து தேநீர் அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது குத்தாலம் கடை வீதியில் … Read More »மயிலாடுதுறை… லாரி மோதி பந்தல் அமைப்பாளர் பலி

பொள்ளாச்சி…. டிஎஸ்பியிடம் கள் இறக்கும் விவசாயிகள் மனு…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட… Read More »பொள்ளாச்சி…. டிஎஸ்பியிடம் கள் இறக்கும் விவசாயிகள் மனு…

அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசியதாவது: விஷ சாராய சாவுக்கு  கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்பதில்  நான்  அக்கறை கொண்டவன்.  விதிகள் தெரிந்திருந்தும் அதிமுகவினர்  வேண்டும்… Read More »அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தராத மத்திய அரசையும், வழங்க மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »மயிலாடுதுறை…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

சென்னை கல்லூரி மாணவி குளியல் காட்சி….பிளாக் மெயில் செய்த பெண்…. பகீர் தகவல்கள்

  • by Authour

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: நான், சென்னை… Read More »சென்னை கல்லூரி மாணவி குளியல் காட்சி….பிளாக் மெயில் செய்த பெண்…. பகீர் தகவல்கள்

error: Content is protected !!