Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி……பார்களில் கள்ளநோட்டு நடமாட்டம்

  • by Authour

பொள்ளாச்சி நகர்ப்புற பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான டாஸ்மார்க் கடைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பார் அதிக அளவில் உள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் அமைதி நகர் வைகை நகர்… Read More »பொள்ளாச்சி……பார்களில் கள்ளநோட்டு நடமாட்டம்

நீட் மறுதேர்வு எழுத வராதவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இதில்  சுமார் 20 லட்சம் பேர்  பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி  வெளியானது. இதில் பல… Read More »நீட் மறுதேர்வு எழுத வராதவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள்… Read More »கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்….

கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

  • by Authour

கவர்னர் ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்த பின்  முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராய சாவு பிரச்னையை தமிழக அரசு இட்டு செல்லுகிற முறை  சரியில்லை . திமுகவினா்  தான்… Read More »கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு… அரியலூர் கலெக்டர் ஆலோசனை

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை… Read More »தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு… அரியலூர் கலெக்டர் ஆலோசனை

சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

கள்ளச்சாராய சாவு கண்டித்து இன்று  அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்… Read More »சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,… Read More »அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

கள்ளக்குறிச்சியில்   கள்ளச்சாராயம் குடித்து  58 பேர் பலியானார்கள்.  இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.    சாராய சாவு தொடர்பாக இதுவரை 20 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து… Read More »அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு… போலீஸ்-வக்கீல் கிரிக்கெட் போட்டி …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  போலீசார் மற்றும் வழக்கறிஞர்களுக்கான இடையே கிரிக்கெட் போட்டி,… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு… போலீஸ்-வக்கீல் கிரிக்கெட் போட்டி …

செந்துறை……ரூ.20 கோடியில் மருத்துவமனை விரிவாக்கம்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் கிடைத்திட வேண்டும் என்ற வகையில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும், கிராமங்களில் உள்ள… Read More »செந்துறை……ரூ.20 கோடியில் மருத்துவமனை விரிவாக்கம்… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

error: Content is protected !!