Skip to content

தமிழகம்

உள்நோக்கத்துடன் கேள்விகள்.. பெலிக்ஸ் ஜெரால்டின் ஜாமீன் மனு தள்ளுபடி

  • by Authour

பெண் காவலர்கள், காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப்… Read More »உள்நோக்கத்துடன் கேள்விகள்.. பெலிக்ஸ் ஜெரால்டின் ஜாமீன் மனு தள்ளுபடி

ரூ.4 ஆயிரம் கோடியில் கிராமச்சாலைகள் மேம்படுத்தப்படும்….முதல்வர் அறிவிப்பு

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் 110ம் விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில்  கூறியிருப்பதாவது: 13.1.23ல்  முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டது.  இந்த திட்டத்தின் கீழ்… Read More »ரூ.4 ஆயிரம் கோடியில் கிராமச்சாலைகள் மேம்படுத்தப்படும்….முதல்வர் அறிவிப்பு

கோவை எம்.ஜி. மோட்டார்ஸ் நூற்றாண்டு விழா….வாடிக்கையாளர்கள் சுற்றுலா

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான,எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.. இதன் ஒரு பகுதியாக எம்.ஜி.மோட்டார் நிறுவனத்தின் காமட் எனும் எலக்ட்ரிக்… Read More »கோவை எம்.ஜி. மோட்டார்ஸ் நூற்றாண்டு விழா….வாடிக்கையாளர்கள் சுற்றுலா

தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்….. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

ரூ.56 கோடியில் பள்ளி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்….. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு

சட்டமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு உயரநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வரும்  தொழில் நுட்ப ஆய்வகங்கள்   படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.  நடப்பு கல்வியாண்டில் … Read More »ரூ.56 கோடியில் பள்ளி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்….. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு

புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது மாத்தூர். இந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.  தேரில் கும்பம் ஏற்றும் பணி இன்று காலையில் நடந்தது.… Read More »புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் கள்ள சாராயத்தை  ஒழிக்க கோரியும்,  தமிழ்நாடு முழுவதும் அதி்முகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்… Read More »புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

முதியவர் தற்கொலை முயற்சி… கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா காணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. 72 வயதான இவருக்கு காணியம்பாளையம் மற்றும் வகுத்தம்பாளையம் கிராமத்தில் சுமார் 32 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதில் 23 ஏக்கர் நிலம் இவரது… Read More »முதியவர் தற்கொலை முயற்சி… கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

விக்கிரவாண்டி தொகுதி…..திமுக உள்பட 29 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு

  • by Authour

விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான  வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. 21ம் தேதி  மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.  திமுக வேட்பாளர்… Read More »விக்கிரவாண்டி தொகுதி…..திமுக உள்பட 29 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு

error: Content is protected !!