Skip to content

தமிழகம்

புதுக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு வீடியோக்கள்…

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை சென்ற தனியார் (எம்ஏகே) பஸ் இன்று மதியம் அன்னவாசல் அருகே சென்ற போது பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்களை… Read More »புதுக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு வீடியோக்கள்…

மீனவ கிராமத்தினர் சாலை மறியல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர் தலைமையில் 19 மீனவ கிராமங்கள் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றிலுமாக தடை செய்ய… Read More »மீனவ கிராமத்தினர் சாலை மறியல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பொதுமக்களிடம் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதிலிருந்து விடுபடுவதும் குறித்தும்… Read More »போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

25 தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வு….

  • by Authour

தமிழக காவல்துறையில் கடந்த 1999-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகள் சிறப்பாக பணி நிறைவு செய்த, 25 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.… Read More »25 தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வு….

வட மாநில இளைஞர் அடித்துக்கொலை… 2 பேர் கைது…

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத், பெயிண்டர் கதிர்வேல், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, முத்து, கரண்ராஜ் ஆகிய ஐந்து பேர் கடந்த சனிக்கிழமை வாங்கல் காவிரி ஆற்றங்கரையில் மதுபானம்… Read More »வட மாநில இளைஞர் அடித்துக்கொலை… 2 பேர் கைது…

குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிவேல். இவர் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வழி நெடுகிலும் இருசக்கர… Read More »குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

கோயிலில் பக்தர்கள் யாகம்… விரட்டி விரட்டிய கொட்டிய தேனீக்கள்

கரூர் மாவட்டம், நெரூர் அருகே உள்ள பழமை வாய்ந்த பெருமாள் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கும்பகோணத்தை சேர்ந்த சீனிவாசன் ராகவன் (85), லலிதா (81), ஹரீஸ் (40), ராமகிருஷ்ணன் (62) ,செல்லமால் (70)… Read More »கோயிலில் பக்தர்கள் யாகம்… விரட்டி விரட்டிய கொட்டிய தேனீக்கள்

சட்டசபையில் தொடர் அமளி… அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்… Read More »சட்டசபையில் தொடர் அமளி… அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

டிராக்டர் மோதி விபத்து.. கல்லூரி பேராசிரியை பரிதாப சாவு..

  • by Authour

நாகப்பட்டினம் அருகே பெருங்கடம்பனூரை சேர்ந்த அரவிந்தன் மனைவி அபிராமி (28). இவர் தனியார் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரிக்கு டூ வீலரில் அதே தெருவைச் சேர்ந்த மாணவி ஜனனியை… Read More »டிராக்டர் மோதி விபத்து.. கல்லூரி பேராசிரியை பரிதாப சாவு..

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும்… Read More »இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

error: Content is protected !!