Skip to content

தமிழகம்

சஸ்பெண்ட் கண்டித்து….. எடப்பாடி தலைமையில் அதிமுக உண்ணாவிரதம்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து கேள்வி நேரத்தை ரத்து செய்து விவாதிக்க வேண்டும் என அதிமுக 3 நாட்களாக கருப்பு சட்டையுடன் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது. ஆனால் சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்ததும் பேசுங்கள்… Read More »சஸ்பெண்ட் கண்டித்து….. எடப்பாடி தலைமையில் அதிமுக உண்ணாவிரதம்

பில்லூர் அணை நிரம்பியது…. பவானியில் வெள்ளம்

  • by Authour

தென் மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன்,ஜூலை மாதங்களில் பெய்வது வழக்கம். அதேபோல இந்தாண்டும் பருவமழை  பரவலாக கேரளாவில்  பெய்து வருகிறது. இந்த பருவமழையின் தாக்கத்தினால், மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து… Read More »பில்லூர் அணை நிரம்பியது…. பவானியில் வெள்ளம்

பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில்  இருந்து சென்னைக்கு சென்ற  ஒரு ஆம்னி பஸ்  இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன்… Read More »பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

மயிலாடுதுறை கலெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னையில் சிகிச்சை..

மயிலாடுதுறை கலெக்டராக இருப்பவர் ஏ.பி மகாபாரதி. வழக்கம் போல் நேற்று பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதியம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தஞ்சை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கலெக்டர் மகாபாரதி சேர்க்கப்பட்டார்.… Read More »மயிலாடுதுறை கலெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னையில் சிகிச்சை..

எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் தான் கள்ளச்சாராயம்.. அன்புமணி மீண்டும் பேட்டி..

பா.ம.க., தலைவர் அன்புமணி அளித்த பேட்டி.. வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக, சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது… Read More »எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் தான் கள்ளச்சாராயம்.. அன்புமணி மீண்டும் பேட்டி..

போலீசார் நடிக்கிறார்களாம்.. குஷ்பு சொல்கிறார்…

கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர்… Read More »போலீசார் நடிக்கிறார்களாம்.. குஷ்பு சொல்கிறார்…

சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் உறுதியானது…. 1 வருட சிறை

  • by Authour

பெண் போலீசார்  குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டதால் சவுக்கு சங்கர்  மே 4ம் தேதி கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது காரில் கஞ்சா இருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது  சவுக்கு   சென்னை புழல்… Read More »சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் உறுதியானது…. 1 வருட சிறை

அரியலூர்….. இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரியலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு கூட்டம் நடைபெற்றது. து.பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் த. தண்டபாணி கலந்துகொண்டு, நடந்து… Read More »அரியலூர்….. இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்

திருநங்கைக்கு கேட்டரிங் உபகரணம்…. கோவை தேஜஸ் இன்னர்வீல் வழங்கியது

சமூக சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் தேஜஸ் இன்னர் வீல் கிளப் , ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்டம் மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் உள்ளிட்ட ஏராளமான பணிகளை… Read More »திருநங்கைக்கு கேட்டரிங் உபகரணம்…. கோவை தேஜஸ் இன்னர்வீல் வழங்கியது

எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்…… நடிகர் விஜய் வாழ்த்து

காங்கிரஸ் எம்.பி. ராகுல், மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது. கடந்த 2 முறை  எதிர்க்கட்சிகளுக்கு அதிக எம்.பிக்கள் கிடைக்காததால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி மக்களவையில் இல்லை. இப்போது… Read More »எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்…… நடிகர் விஜய் வாழ்த்து

error: Content is protected !!