Skip to content

தமிழகம்

மின்கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து… கோவையில் பரபரப்பு….

கோவை- பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு உள்ள 7வது தெருவில் நேற்று காலை சுமார் 8.45 மணியளவில் மின்கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.… Read More »மின்கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து… கோவையில் பரபரப்பு….

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்…. முதல்வர் தகவல்

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 7-வது நாள் அமர்வு தொடங்கியது. வினா, விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110  விதியின் கீழ்  கீழ் அறிவிப்புகளை வெளியிட்டாார்.… Read More »ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்…. முதல்வர் தகவல்

தேமுதிகவும் நாளை கவர்னர் ரவியுடன் சந்திப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து  சிபிஐ விசாரணை  கேட்டு  அதிமுக, பாஜக ஆகிய கட்சி்கள் கவர்னர் ரவியிடம் ஏற்கனவே மனு கொடுத்தது. இந்த நிலையில்  நாளை  பகல் 12 மணிக்கு  தேமுதிகவும் கவர்னரிடம்  மனு… Read More »தேமுதிகவும் நாளை கவர்னர் ரவியுடன் சந்திப்பு

ஆனைமலை……காட்டு யானைகள் உலா… வனத்துறையினர் எச்சரிக்கை..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. பொள்ளாச்சி ஆனைமலை வால்பாறை உள்ளிட்ட இடங்களில் பரவலாக அதிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோடைகாலத்தின் போது உணவு மற்றும் தண்ணீருக்காக… Read More »ஆனைமலை……காட்டு யானைகள் உலா… வனத்துறையினர் எச்சரிக்கை..

திருச்சியில் கலைஞர் நூலகம்…. முதல்வர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மதுரையில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல  கோவையிலும் அமைக்கப்படும் என  முதல்வர் அறி்வித்திருந்தார்.  இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,  திருச்சியில் கலைஞர் பெயரில்… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்…. முதல்வர் அறிவிப்பு

அரியலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு… காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உதயநத்தம் கிராமத்தில் உள்ள வடக்கு தெரு, தெற்குதெரு, மெயின் ரோட்டு தெரு, புதுத்தெரு பஜனமடத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீழத்தெரு ஆழ்துளை… Read More »அரியலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு… காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்…

தஞ்சை குப்பை கிடங்கில் தீ விபத்து… புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் காற்று காலங்களில் தீ… Read More »தஞ்சை குப்பை கிடங்கில் தீ விபத்து… புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

கபினி அணை நிரம்ப வாய்ப்பு……உபரிநீர் மேட்டூருக்கு கிடைக்குமா?

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர், புதுகை மாவட்டங்களில்  குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர்… Read More »கபினி அணை நிரம்ப வாய்ப்பு……உபரிநீர் மேட்டூருக்கு கிடைக்குமா?

தஞ்சை……லேப்டாப் திருடியவர் கைது…

  • by Authour

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி. இவருடைய மகன் மதிவல்லவன் (26). இவர்  அதே பகுதியில் சொந்தமாக வாடகைக்கு கார்களை விடும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். மதிவல்லவன்… Read More »தஞ்சை……லேப்டாப் திருடியவர் கைது…

பொள்ளாச்சி…. ரசாயனம் கலந்து பழுக்கவைத்த மாம்பழங்கள் அழிப்பு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட்  பழக்கடைகளில் ரசாயனம் மூலம் செயற்கையாக பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் ரோடு… Read More »பொள்ளாச்சி…. ரசாயனம் கலந்து பழுக்கவைத்த மாம்பழங்கள் அழிப்பு

error: Content is protected !!