Skip to content

தமிழகம்

சிறுவாணி அணை நீர்மட்டம்….. ஒரே நாளில் 3 அடி உயர்வு…

  • by Authour

கோவை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 20.24 அடியாக உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும்… Read More »சிறுவாணி அணை நீர்மட்டம்….. ஒரே நாளில் 3 அடி உயர்வு…

கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர், தலைமை தபால் நிலையம் முன்பு கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா,புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும்… Read More »கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

  • by Authour

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வெங்கமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார்  இரு… Read More »போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

  • by Authour

தஞ்சை  மாவட்டம் திருவோணம்  தாலுகா  வெட்டுவாக்கோட்டை கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால், இந்த… Read More »மரத்தடியே வகுப்பறை……மழைவந்தால் லீவு…… தஞ்சையில் இப்படியும் ஒரு பள்ளி

கூலிப்படை தலைவன்…..சீர்காழி சத்யா மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீர்காழி சத்யா மற்றும் அவனது  கூட்டாளிகள் 3 பேரை ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.  இவர் மீது பல கொலை, கொலை முயற்சி வழக்குகள்… Read More »கூலிப்படை தலைவன்…..சீர்காழி சத்யா மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

நீட் தேர்வு வேண்டாம்…. பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடு, நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீதீர்மானம் கொண்டு வந்தார். நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையின்படி நீட்… Read More »நீட் தேர்வு வேண்டாம்…. பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்

கோவை…நீட் முறைகேடு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

2024 நீட் தேர்வு முடிவுகளில் நடந்துள்ள முறை கேடுகள், வினாத்தாள் கசிவு, மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற காரணங்களுக்காக மத்திய பாஜக அரசை கண்டித்தும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய… Read More »கோவை…நீட் முறைகேடு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

வால்பாறை… நீர்வீழ்ச்சியில் வெள்ளம் …. சுற்றுலா பயணிகளுக்கு தடை

வால்பாறை அடுத்த கேரள எல்லையான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் ,தெலுங்கு… Read More »வால்பாறை… நீர்வீழ்ச்சியில் வெள்ளம் …. சுற்றுலா பயணிகளுக்கு தடை

மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்த அடியாமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசியின் 2 எண்ணெய் எரிவாயு கிணறுகளில் 2015-ம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பணிகளை தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டது. முள்புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த இந்த பகுதியை ஓஎன்ஜிசி… Read More »மயிலாடுதுறை ஓஎன்ஜிசி குழாயில் பராமரிப்புப் பணி…பொதுமக்கள் எதிர்ப்பு

கரூர்… புறா பந்தய போட்டி

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி பாலத்தில் கரூர் திருவை ஸ்ரீ பகவதி அம்மன் புறா பந்தய குழு சார்பில் முதலாம் ஆண்டு புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டி சாதா… Read More »கரூர்… புறா பந்தய போட்டி

error: Content is protected !!