Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

ஆனைமலை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (55) அவரது… Read More »பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

ஊட்டியில் கஞ்சா விற்பனை… போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது….

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பட்டாலியன் பிரிவு போலீஸ் சவுந்தர்ராஜ்(29) கைது செய்யப்பட்டார். விசாரணையில், ‘சவுந்தர்ராஜ் பல வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இவரின் குற்ற செயலுக்கு… Read More »ஊட்டியில் கஞ்சா விற்பனை… போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது….

தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு…

கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த மே மாதம் 30 ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. இதனை வனத் துறையினர் ஐந்து நாட்கள்… Read More »தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு…

காவல்துறை மானிய கோரிக்கை….100 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

  • by Authour

சட்டமன்றத்தில் காவல் துறை, மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  பேசியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. 24 மணி நேரத்தில்  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.… Read More »காவல்துறை மானிய கோரிக்கை….100 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

கள்ளச்சாராயம் விற்றால்… ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம்

கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் கள்ளச்சாராயம்  குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை… Read More »கள்ளச்சாராயம் விற்றால்… ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம்

மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது….அடுத்தவாரம் நீர்வரத்து அதிகரிக்கும்

  • by Authour

கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டியா… Read More »மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது….அடுத்தவாரம் நீர்வரத்து அதிகரிக்கும்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை  இயங்கி வருகிறது.  உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.… Read More »சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு

கரூர் தொழிலாளி கடத்தல்….. நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசில் புகார்

ரூர் மாவட்டம், ஜெகதாபி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் தனது கணவர் மாரிமுத்து மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டத்தில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து… Read More »கரூர் தொழிலாளி கடத்தல்….. நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசில் புகார்

குரூப்2, 2ஏ முதல்நிலைத் தேர்வு…. செப்14ல் நடக்கிறது

  • by Authour

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2,327 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு… Read More »குரூப்2, 2ஏ முதல்நிலைத் தேர்வு…. செப்14ல் நடக்கிறது

சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி என்ற கிராமத்தில்  அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இன்று காலை அங்கு பணியை தொடங்கியபோது திடீரென  வெடிவிபத்து ஏற்பட்டது. இதில்… Read More »சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

error: Content is protected !!