Skip to content

தமிழகம்

தஞ்சை மீனவர்கள் வலையில் சிக்கிய காளை மீன்கள்…. அதிக விலைக்கு விற்பனை

  • by Authour

தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய துறைமுக பகுதிகளில் இருந்து கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர். இந்த… Read More »தஞ்சை மீனவர்கள் வலையில் சிக்கிய காளை மீன்கள்…. அதிக விலைக்கு விற்பனை

அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…

  • by Authour

அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசரக் கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கதிரவன், துணைச்செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பு…

11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

அரியலூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் கீழ் தனி வட்டாட்சியராக… Read More »11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

பரபரப்பான சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்  கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல்நாள்  விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகேழந்தி உள்ளிட்ட பல மாஜி எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து  சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் முதல் கள்ளக்குறிச்சி சாராய… Read More »பரபரப்பான சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு…. கவர்னர் உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவருடைய பதவி காலம் இன்றுடன் முடிவதாக இருந்தது.  இவர் பதவி ஏற்றபின்னர் இந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாக குளறுபடி,  ஊழல் தலைவிரித்தாடியது.  விதி மீறல், என  ஜெகநாதன் … Read More »பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு…. கவர்னர் உத்தரவு

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்

  • by Authour

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.எஸ். ஜீவரத்தினம் (72) சென்னையில் காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாளை பிற்பகல் 3 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சேலம் கோட்டாட்சியர், திண்டுக்கல் கலெக்டர், ஆதி… Read More »முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்

திருச்சி மருத்துவமனையில் வாலிபர் மர்ம சாவு….கொலை என புகார்

திருச்சி வயலூர் சாலை சீனிவாசா  நகரில்  ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை செயல்படுகிறது.  இந்த மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த வாலிபர்  ஒருவர், மருத்துவமனைக்குள் தூக்கி ல்  பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக… Read More »திருச்சி மருத்துவமனையில் வாலிபர் மர்ம சாவு….கொலை என புகார்

ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பனம்பட்டி கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, பயிற்சி கையேடு மற்றும் மண் வள அட்டை வழங்கப்பட்டது. அன்னவாசல் வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன்… Read More »ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

காஷ்மீர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பீரங்கி….. 5 வீரர்கள் பலி

  • by Authour

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள்   நேற்று இரவு  பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.,  அப்போது அவர்கள் லடாக் பகுதியில்   ஆற்றை கடந்தபோது  திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் பீரங்கி அடித்து செல்லப்பட்டது. அந்த பீரங்கயில்5 வீரர்கள்… Read More »காஷ்மீர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பீரங்கி….. 5 வீரர்கள் பலி

மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு… ரோட்டரி கவர்னர் தகவல்

கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு,திருச்சூர்,கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரோட்டரி கிளை சங்கங்களை இணைத்து ரோட்டரி கிளப் 3201 செயல்பட்டு வருகிறது.கல்வி,மருத்துவம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும்… Read More »மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு… ரோட்டரி கவர்னர் தகவல்

error: Content is protected !!