Skip to content

தமிழகம்

கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இறவாங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் விஜயகுமார் (32) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ( தங்கை உறவுமுறை) ஆபாச… Read More »கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

சீர்காழி…..சகோதரர்கள் 3 பேருக்கு வெட்டு … 4 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன் (40).இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சீர்காழி பிடாரி தெற்கு… Read More »சீர்காழி…..சகோதரர்கள் 3 பேருக்கு வெட்டு … 4 பேர் கைது…

4 படகுகளுடன் 25 மீனவர்கள் கைது….. இலங்கை ராணுவம் அட்டகாசம்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் பாம்பனில் இருந்து  நேற்று 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.  அவர்கள்  நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை,… Read More »4 படகுகளுடன் 25 மீனவர்கள் கைது….. இலங்கை ராணுவம் அட்டகாசம்

நகராட்சி பொறியாளர்களுக்கான தேர்வு….. திருவாரூரில் முறைகேடு நடந்ததா?

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப்பொறியாளர் உள்ளிட்ட பணிகளில்2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்… Read More »நகராட்சி பொறியாளர்களுக்கான தேர்வு….. திருவாரூரில் முறைகேடு நடந்ததா?

தஞ்சையில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட ‘ஹிஜ்புர் தகர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட… Read More »தஞ்சையில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு.. விசிக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும்… Read More »கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு.. விசிக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

தஞ்சையில் கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த ஆந்திர சிறுவர்கள் மீட்பு ..

  • by Authour

தஞ்சை அருகே மருங்குளத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 2 சிறுவர்கள் கொத்தடிமைகளாக வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தஞ்சை சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழிலாளர் உதவி ஆய்வாளர்,… Read More »தஞ்சையில் கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த ஆந்திர சிறுவர்கள் மீட்பு ..

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை..  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் அடுத்த… Read More »அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

உங்களிடம் நிதி கேட்க நாங்கள் பட்ட கஷ்டம் இப்ப தெரிகிறதா?.. துரைமுருகன் கிண்டல்..

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, ‘‘தமிழகத்தில் 30இடங்களில் ஐடி பார்க் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. ஆனால், இந்த நிதியாண்டுக்கு ஐடி துறைக்கு ரூ.119 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து… Read More »உங்களிடம் நிதி கேட்க நாங்கள் பட்ட கஷ்டம் இப்ப தெரிகிறதா?.. துரைமுருகன் கிண்டல்..

கோவை… புத்தாக்க மையம் ஆரம்பம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் பிக்பாங்க் 2024 என்ற பெயரில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார்… Read More »கோவை… புத்தாக்க மையம் ஆரம்பம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

error: Content is protected !!