சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவு[ சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில்… Read More »சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு