Skip to content

தமிழகம்

சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய  சாவு[ சம்பவம் தொடர்பாக  சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில்… Read More »சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

கோவை…. சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

கோவை முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையம் தனது ஒன்பதாவது சிலம்பக்கலை பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. இதில் நான்கு வயது முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்… Read More »கோவை…. சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

கரூர் … கோர்ட்டை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா பில் ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர்… Read More »கரூர் … கோர்ட்டை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சமுதாயக் கூடத்தில் நடைபெறும் பள்ளிக்கூடம்… கரூர் அருகே சாலை மறியல்

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வந்த உயர்நிலைப்பள்ளி சிதலமடைந்திருந்ததால் 2021 ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு செயல்பட்டு வந்த பள்ளி அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் 3… Read More »சமுதாயக் கூடத்தில் நடைபெறும் பள்ளிக்கூடம்… கரூர் அருகே சாலை மறியல்

தீபாவளி ….ரயில் முன்பதிவு… 15 நிமிடத்தில் நெல்லை, குருவாயூர் டிக்கெட் காலி

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில் ரயில்களில்… Read More »தீபாவளி ….ரயில் முன்பதிவு… 15 நிமிடத்தில் நெல்லை, குருவாயூர் டிக்கெட் காலி

முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான  பணி மாறுதல் கலந்தாய்வு முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி பெற்றோர், டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் … Read More »முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

நீட் மறுதேர்வு ரிசல்ட்….முதலிடம் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி் நடந்தது. இதில் சுமார் 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ம் தேதி இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில்… Read More »நீட் மறுதேர்வு ரிசல்ட்….முதலிடம் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது

கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவு……. கணக்கு சமர்ப்பித்த வேட்பாளர்கள்…

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின பதிவேடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தேசிய மாநில அளவிலான… Read More »சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவு……. கணக்கு சமர்ப்பித்த வேட்பாளர்கள்…

தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

தஞ்சை  மாரியம்மன்கோவில் அருள்மொழிப்பேட்டையை சேர்ந்தவர் லெனின் (47). கூலித் தொழிலாளி. இவர் நாஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றார்.  மாலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். இவரது பைக்கை பின் தொடர்ந்து அவரது… Read More »தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

error: Content is protected !!