Skip to content

தமிழகம்

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

தென்காசி மாவட்ட மேற்கு  தொடர்ச்சிமலைப்பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால்   குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல்  சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ… Read More »குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று மாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி

குரூப்1 தேர்வு……அரியலூர் மாவட்டத்தில் 2,551பேர் எழுதினர்…

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-I முதல்நிலைத் தேர்வு இன்று  தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 7 தேர்வு மையங்களில் 2,551 தேர்வாளர்கள் தேர்வு எழுதினர்.  காலை 9.30… Read More »குரூப்1 தேர்வு……அரியலூர் மாவட்டத்தில் 2,551பேர் எழுதினர்…

விக்கிரவாண்டி 6வது சுற்று….. திமுக 38,570…… நாதகவுக்கு டெபாசிட் காலி ஆகிறது

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  ஆரம்பம் முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா  அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார்.  6வது சுற்று… Read More »விக்கிரவாண்டி 6வது சுற்று….. திமுக 38,570…… நாதகவுக்கு டெபாசிட் காலி ஆகிறது

கரூர் ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தான்தோன்றி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது நேற்று நடுநிலை பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி… Read More »கரூர் ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

கவன குறைவாக திரும்பிய பைக்…….. லாரியில் அடிபட்டு வாலிபர் பலி

  • by Authour

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் மாநகரில் இருந்து புறநகர் பகுதியில்  ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. மேலும் ரெடிமேட் சிமெண்ட், ஜல்லி கற்கள், மணல் போன்ற மொத்த வியாபாரம் செய்யும் தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் இயங்கி… Read More »கவன குறைவாக திரும்பிய பைக்…….. லாரியில் அடிபட்டு வாலிபர் பலி

கரூர் அருகே குப்பை கிடங்கில் தீ…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் தெற்கு தெரு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். இந்த… Read More »கரூர் அருகே குப்பை கிடங்கில் தீ…

கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எம் எஸ் எம் என்ற தனியார்… Read More »கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

தென்காசி மாவட்ட மேற்கு  தொடர்ச்சிமலைப்பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால்   குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல்  சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ… Read More »குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை… Read More »கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

error: Content is protected !!