Skip to content

தமிழகம்

மதுரை நாம் தமிழர் நிர்வாகி வெட்டிக்கொலை.. அமைச்சர் வீடு அருகே சம்பவம்..

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணை செயலாளர் ஆக பாலசுப்ரமணியன் இருந்து வந்தார். இவர் இன்று காலை சொக்கி குளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.… Read More »மதுரை நாம் தமிழர் நிர்வாகி வெட்டிக்கொலை.. அமைச்சர் வீடு அருகே சம்பவம்..

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்… Read More »ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நேற்று காலை 11.25 மணிக்குசென்னையில் இருந்து விமானத்தில் மனைவி மற்றும் பேரனுடன்டில்லி புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக ஆளுநர் சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில்… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்ந்தது..

  • by Authour

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் டான்ஜெட்கோ நிறுவனம் கடந்த 2022-ல் மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக மக்களிடம் கருத்து கேட்ட ஆணையம், பணவீக்க விகித அடிப்படையில் மின்கட்டணத்தை… Read More »தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்ந்தது..

தொடரும் ஜாதி மோதல்கள்… 10 பள்ளிகளின் ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே அடிக்கடி ஜாதி மோதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த விவகாரங்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு ஜாதி ரீதியாக மாணவர்களை தூண்டு விடுவதும் ஒரு காரணம்… Read More »தொடரும் ஜாதி மோதல்கள்… 10 பள்ளிகளின் ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது..

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும்… Read More »ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது..

கோவை கிரிக்கெட் விளையாட்டில் வாலிபர் கொலை…. 10 பேருக்கு இரட்டை ஆயுள்

  • by Authour

கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை… Read More »கோவை கிரிக்கெட் விளையாட்டில் வாலிபர் கொலை…. 10 பேருக்கு இரட்டை ஆயுள்

என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் 14 வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து… Read More »என்கவுன்டர் கூடாது என்பது விசிக நிலைப்பாடு…. திருமாவளவன் பேட்டி

மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்

கடலூர்….3 பேர் வெட்டிக்கொன்று எரிப்பு….

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தகுமார்(40)  ஐடி ஊழியர், ஐதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவரது தாயார்  கமலேஸ்வரி(70) சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். இதனால் சுகந்தகுமார்… Read More »கடலூர்….3 பேர் வெட்டிக்கொன்று எரிப்பு….

error: Content is protected !!