Skip to content

தமிழகம்

தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி  பணியில்   வகுப்பு 1ன் கீழ்  உள்ள இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில்  பணிபுரியும்,  அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.  அதன் விவரம் வருமாறு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்  ந.… Read More »தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்

காவிரி நீர் விவகாரம்….. அனைத்துக்கட்சி கூட்டம்….முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்… Read More »காவிரி நீர் விவகாரம்….. அனைத்துக்கட்சி கூட்டம்….முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு…. கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கரூர் மாவட்டத்தில் ரத்தம்  உறையாமை (ஹீமோபீலியா) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்… Read More »ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு…. கரூர் கலெக்டரிடம் புகார்

2 என்கவுன்டர் எதிரொலி… திருச்சி ரவுடி சாமி ரவி….. போலீசில் சரண்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் கடந்த ஆண்டு நடந்த திருச்சினம்பூண்டியை சேர்ந்த ரவுடி வி. எஸ். எல். குமார் ( எ) முருகையன் கொலை வழக்கில்  தேடப்பட்ட தி்ருச்சி பிரபல ரவுடி   சாமி ரவி … Read More »2 என்கவுன்டர் எதிரொலி… திருச்சி ரவுடி சாமி ரவி….. போலீசில் சரண்

அன்னியூர் சிவா….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 10ம் தேதி நடந்த இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து  இன்று  தலைமைச்செயலகத்தில் உள்ள  சபாநாயகர் அப்பாவு அறையில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார்.… Read More »அன்னியூர் சிவா….. எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காடுவெட்டி, பிள்ளைபாளையம், முட்டுவாஞ்சேரி, குழுமூர் மற்றும் தூத்தூர் ஆகிய  இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்… Read More »5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

28 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு… அமைச்சர் சிவசங்கர் ஆணை வழங்கினார்…

  • by Authour

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி  வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும் என  முதல்வர் அறிவித்தார். அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே… Read More »28 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு… அமைச்சர் சிவசங்கர் ஆணை வழங்கினார்…

94 குழந்தைகள் பலியான குடந்தை பள்ளி தீ விபத்து…. 20ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு

  • by Authour

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில்,கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள்… Read More »94 குழந்தைகள் பலியான குடந்தை பள்ளி தீ விபத்து…. 20ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு

காலை உணவுத்திட்டத்திற்கு….. மு.க. ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்….. அமைச்சர் மகேஷ் கோரிக்கை

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்த நூற்றாண்டின்  மிகச்சிறந்த திட்டமான முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதல்வர் விரிவுபடுத்தி உள்ளார்கள்.… Read More »காலை உணவுத்திட்டத்திற்கு….. மு.க. ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்….. அமைச்சர் மகேஷ் கோரிக்கை

போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

கரூர், ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக்குமார், இவரது நண்பர்  முருகவேல். இவர்கள் இருவரும் சேர்ந்து  கரூர் அமராவதி ஆற்றங்கரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார்,  முருகவேலை… Read More »போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

error: Content is protected !!