Skip to content

தமிழகம்

விவசாயி வீட்டில் ஒரு கோடி கொள்ளை….போட்ட போடுல வௌியான உண்மை

சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர்…. சார் வீட்டில் வைத்திருந்த ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று தகவல் கொடுத்ததின் பேரில்… Read More »விவசாயி வீட்டில் ஒரு கோடி கொள்ளை….போட்ட போடுல வௌியான உண்மை

பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

தஞ்சை வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன இளம்பெண் யார் என்பது… Read More »பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

கல்குவாரியை மூடக்கோரி சாலை மறியல்…..திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அம்மாசத்திரம் அருகே உள்ள கோப்புலிக்காட்டில் தனியார் கல்குவாரி ஒன்று, கடந்த 17 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் இருந்து வெளியேறும் மாசு மற்றும் எந்திரங்களின் இரைச்சல் காரணமாக சுற்றுவட்டாரத்தின்… Read More »கல்குவாரியை மூடக்கோரி சாலை மறியல்…..திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வர இயலவில்லை….வாழ்த்துக்கள்…குஜராத் முதல்வருக்கு ஈபிஎஸ் கடிதம்

  • by Authour

குஜராத்தில் பாஜக வெற்றி பெற்று நாளை ஆட்சி அமைக்கிறது. இதற்கான விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பதவி ஏற்க உள்ள பூபேந்திர படேலுக்கு… Read More »வர இயலவில்லை….வாழ்த்துக்கள்…குஜராத் முதல்வருக்கு ஈபிஎஸ் கடிதம்

அழைப்பின் பேரில் குஜராத் செல்லும் ஓபிஎஸ்……அப்போ ஈபிஎஸ்…?

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதை அடுத்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. அதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.… Read More »அழைப்பின் பேரில் குஜராத் செல்லும் ஓபிஎஸ்……அப்போ ஈபிஎஸ்…?

மயிலாடுதுறையில் பரவலாக மழை…..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, கோமல், மங்கைநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குத்தாலம் தாலுக்கா மற்றும் மணல்மேடு… Read More »மயிலாடுதுறையில் பரவலாக மழை…..

தமிழகத்தை தாக்க ரெடியாகும் அடுத்த புயல்…. பெயர், தேதி, எந்த இடம்…

தமிழகத்தை அதிர வைத்த மேன்டூஸ் புயல் கடந்த 10ம் தேதி அதிகாலை கரையைக் கடந்தும் இன்னமும் அதன் பாதிப்புகள் குறையாத நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் டிசம்பர் 13-ஆம் தேதி மையம்கொள்ள வாய்ப்பு இருப்பதாக… Read More »தமிழகத்தை தாக்க ரெடியாகும் அடுத்த புயல்…. பெயர், தேதி, எந்த இடம்…

பொறுப்பு கிடைக்கும்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

  • by Authour

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என… Read More »பொறுப்பு கிடைக்கும்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

75 ஆயிரம் பேரின் ஜாதகம் போலீஸ் கையில்… டிஜிபி சைலேந்திரபாபு

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது…… காவல் துறை நவீனமயமாக்கலில் தற்போது … Read More »75 ஆயிரம் பேரின் ஜாதகம் போலீஸ் கையில்… டிஜிபி சைலேந்திரபாபு

போலிஸ் தாக்குதலால் விவசாயி உயிரிழப்பு….. வன்முறையை தடுக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த 24ம்தேதி அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்கள் அழைத்துக்… Read More »போலிஸ் தாக்குதலால் விவசாயி உயிரிழப்பு….. வன்முறையை தடுக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு

error: Content is protected !!